• Mon. Oct 6th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

விருமன் நடன இயக்குநரை மன்னிக்கமாட்டேன் – கார்த்திக்

நடன இயக்குனர் சாண்டி மாஸ்டரை மன்னிக்கவே மாட்டேன் என்று நடிகர் கார்த்திக் ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரல் ஆகியுள்ளது. பருத்திவீரன், கொம்பன் வரிசையில் அடுத்த ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார் கார்த்திக். முத்தையாவுடன் இரண்டாவது முறையாக இணைந்து…

சூடுபிடிக்கும் ராமஜெயம் கொலை வழக்கு…முக்கிய தடயம் சிக்கியது

திருச்சியை சேர்ந்த தொழிலதிபரும், அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரருமான ராமஜெயம் திருச்சி – கல்லணை சாலை திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். பல ஆண்டுகள் கிடப்பில்…

கேரளா செல்கிறார் மு.க.ஸ்டாலின்!

செப்டம்பர் 3ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள தென் மண்டல கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா செல்கிறார்.மத்திய மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சிக்காக, மண்டல குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒவ்வொரு குழுவும் கூடி ஆலோசிப்பது…

தூத்துக்குடி துப்பாக்கி சூடு- ஆட்சியாளர்களே தகவலை கசியவிட்டார்களா ?- ஜெயக்குமார்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கையை தற்போதைய ஆட்சியாளர்களே கசிய விட்டார்களாமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்விஅ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க 2018-ல் ஜெயலலிதாவின் அரசுதான்…

இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் உள்ளது

இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருப்பதாக நிதி அமைச்சர் அறிக்கையில் தகவல்.இந்தியாவின் பொருளாதாரம் நல்ல நிலையில் வளர்ச்சியடைந்து வருவதாக மத்தியநிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிக்கையில் தகவல்அதில் சர்வதேச பொருளாதார போக்கில் நெருக்கடி காணப்பட்டு வரும் நிலையிலும் இந்தியாவின் வளர்ச்சி நடப்பு…

என்னிடம் கூட சொல்லாமல் ஒடிவிட்டார் -ராஜபக்சே

கோத்தபய ராஜபக்சே என்னிடம் கூட சொல்லாமல் நாட்டியை விட்டு ஒடிவிட்டார் என ராஜபக்சே வருத்தம்.இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே அந்நாட்டிலிருந்து தப்பி செல்ல இருந்ததை தன்னிடம் கூட தெரிவிக்கவில்லை என மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கோத்தபய…

அலங்கரிக்கப்பட்ட ஆட்டோரிக்ஷாக்களில் வலம் வந்த திரையுலக நட்சத்திரங்கள்

தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி ரிங்ஸ் ஆஃப் பவர்’ தொடரின் ஆசிய பசிபிக் பிராந்திய பிரீமியர் மும்பையில் நடைபெற்றது. இதில் பார்வையாளர்களுடன் பாலிவுட் திரையுலகின் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். ‘தி லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்: தி…

6 முதல் 10-ம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10-ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், காலாண்டு தேர்வு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கி 30-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செப்.26ம் தேதி மொழிப்பாடத்தின் மூலம் தொடங்கும் இந்த…

புழலுக்கு இபிஎஸ்.. ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ்

புழல் சிறைக்கு இபிஎஸ்ஸும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் விரைவில் உருவாகும் என மருதுஅழகுராஜ் தெரிவித்துள்ளார்.புழலுக்கு எடப்பாடியும்,புனித ஜார்ஜ்கோட்டைக்கு ஓபிஎஸ் செல்லும் காலம் உருவாகும் என மருது அழகு ராஜ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறும் போது…

எதிர்கட்சிகளை முடக்க சிபிஐயை மத்திய அரசு பயன்படுத்துகிறது -கெஜ்ரிவால்

சி.பி.ஐ. மூலம் எதிர்கட்சிகளை மத்திய அரசு முடக்குகிறது டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் குற்றச்சாட்டுமணீஷ் சிசோடியாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சி.பி.ஐ. பிறப்பித்தற்கு டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- பணவீக்கம் காரணமாக நாடு முழுவதும்…