நான் மட்டும் அரசியலில் இல்லாமல் இருந்திருந்தால் பா.ஜ.க.வினரின் நாக்கை அறுத்திருப்பேன் என பொதுக்கூட்டம் ஒன்றில் மம்தாபானர்ஜி ஆவேச பேச்சு.கொல்கத்தாவில், திரிணாமுல் காங்கிரஸ் மாணவர் அணி பொதுக்கூட்டம் நடந்தது. அதில், அக்கட்சி தலைவரும், முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பங்கேற்றார்.அவர் பேசியதாவது…. திரிணாமுல் காங்கிரஸ்…
தொழிலதிபர் கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். தொழிலதிபர் கெளதம் அதானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார். ஆசிய கண்டத்தை சேர்ந்த ஒருவர் உலக பணக்காரர் பட்டியலில் 3வது இடம் பிடிப்பது இதுவே…
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையோ, வன்கொடுமையோ செய்யப்பட்டதற்கான ஆதாரம் இல்லை சென்னை உயர்நீதிமன்றம் தகவல்.கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையில், அவரது உடல் பிரேத பரிசோதனை…
தமிழ்நாட்டில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையில் 2127 ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மலேரியா, காசநோய் ,ரத்தத்தின் சர்க்கரை அளவு…
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை…
சென்னையில் இன்று பல்கலை துணைவேந்தர்கள் மாநாடு ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று காலை 10 மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற…
நற்றிணைப் பாடல் 30: கண்டனென்- மகிழ்ந!- கண்டு எவன்செய்கோ?-பாணன் கையது பண்புடைச் சீறியாழ்யாணர் வண்டின் இம்மென இமிரும்,ஏர்தரு தெருவின், எதிர்ச்சி நோக்கி, நின்மார்பு தலைக்கொண்ட மாணிழை மகளிர்கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி-கால் ஏமுற்ற பைதரு காலை,கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி,…
சிந்தனைத்துளிகள் • தோல்வி அடைந்தால் மாற்ற வேண்டியது வழிகளைத் தானே தவிர…இலக்குகளை அல்ல! • வெற்றி கதைகளை படிக்காதீர்கள் அது உங்களுக்கு தகவலை மட்டுமே சொல்லும்தோல்விக் கதைகளை படியுங்கள்அதில் வெற்றி பெறுவதற்கான சில யோசனைகள் கிடைக்கும் – அப்துல் கலாம் •…
தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்தன்நெஞ்சே தன்னைச் சுடும். பொருள் (மு.வ): ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.
ஆவின்பாலை கூடுதல் விலைக்கு விற்றால் உரிமம் ரத்து உள்ளிட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு..தமிழக அரசு நிறுவனமான ஆவின் மூலம் விவசாயிகளிடம் இருந்து தினமும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால், கொழுப்புச் சத்து அடிப்படையில்…