• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

வெங்கடேசன் எம்எல்ஏவுக்கு கட்சி நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட கருப்பட்டி ஊராட்சி பொம்மன் பட்டி கிராமத்தில் திமுக சார்பில் டிபன் பாக்ஸ் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது பொம்மன்பட்டி மற்றும் அம்மச்சியாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு டிபன்பாக்ஸ் வாங்குவதற்காக காத்திருந்த நிலையில்இரண்டு மணி…

அஜித்குமாருக்கும் இந்திய மகளிர் அணிக்கும் பாராட்டு வகையில் கேக்..,

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு ஆர்.எஸ். புரம் பகுதியில் உள்ள கோவை கே.ஆர்.எஸ் பேக்கரியில் கேக் கண்காட்சி நடைபெற்றது. இதில் முக்கிய நிகழ்வாக கார் ரேஸில் வென்ற அஜித்குமாருக்கும் –உலகைக்கோப்பை வென்ற இந்திய மகளிர் அணிக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் வண்ணமயமான கேக்குகள்…

கனிமொழி குறித்து அவதூறாக பேசிய ஒருவர் கைது..,

மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத்தூண் மதுரை திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் திருப்பரங்குன்றம் கிராம மக்கள் சார்பில் உண்ணாவிரத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வழிகாட்டுதலின்படி 18…

உலக வாழ்க்கையில் இருந்து விடைபெற்ற தந்தை கார்மல்..,

குமரிமாவட்டத்தில் மலை சூழ்ந்த தென்னை மரங்கள் தாலாட்டும்பச்சை பசேல் வயல்கள் சூழ ஆவினங்களில் நடை ஓசை ஒலிக்கும் சிறியராஜாவூர் கிராமத்தின் முதல் குருவானவர். கோட்டார் மறைமாவட்டத்தில் தொடங்கிய அவரது இறையியல் பணி,குமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்கள் என பயணித்து. முதுமைகாரணமாக…

கைலாசநாதர் ஆலயத்தில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுந்தராம்பாள் தாயார் சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் கார்த்திகை கடைசி ஞாயிற்று கிழமையை முன்னிட்டு ஸ்ரீ கைலாசநாதர் – ஸ்ரீ சுந்தராம்பாள் அம்மனுக்கு திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. வைதீக முறைப்படி…

உதவி வேளாண்மை அலுவலர்கள் மாநில செயற்குழு கூட்டம்..,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள என்மய பயிர் கணக்கெடுப்பு பணிக்கு கிராமப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் பேரிடர் காலங்களில் பயிர் ஒத்திசைவு பணிகளை வேளாண்மை துறையினரிடமே ஒப்படைக்க வேண்டும் என உதவி வேளாண்மை அலுவலர்கள் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள்…

தேர்ப்பவனியை முன்னிட்டு தவெக சார்பில் நீர் – மோர் பந்தல்..,

கன்னியாகுமரி அலங்கார உபகார மாதா திருத்தல 10வது நாள் இரு தங்க தேர்ப்பவனியை முன்னிட்டு தவெக சார்பில் நீர் – மோர் பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது, அதனை தொடங்கி வைத்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன். ஊர் பங்குபேரவை நிர்வாகிகளை…

விமான நிலையம் கடத்திவரப்பட்ட 3101 ஆமை குஞ்சுகள் பறிமுதல்..,

மதுரை விமான நிலையத்திற்கு சட்டவிரோத பொருட்களை கடத்தி வருவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பெயரில் இன்று மதியம் 2:41 மணி அளவில் கொழும்புவில் இருந்து மதுரையை வந்த ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளை…

காசி விசுவநாதர் கோவில் மகா கும்பாபிஷேக விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. கடந்த இரண்டு நாட்கள் நடைபெற்ற யாகசால பூஜையில்…

மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் குத்துச்சண்டைப் போட்டிகள்..,

அறந்தாங்கியில் புதுக்கோட்டை மாவட்ட அளவிலான கராத்தே மற்றும் குத்து சண்டை போட்டி நடைபெற்ற போது மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு பயிற்சிகளை மையங்களில் இருந்து 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டு போட்டியிட்டனர். இவற்றில் வயது எடை மற்றும் தகுதிப்…