விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தீவிரப்படுத்துமாறு காவல் துறையினருக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். நாடு முழுவதும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு விநயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களை தமிழகத்தில்…
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிப்பு. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான…
தற்போது நீங்கள் பயன்படுத்தும் ஸ்மாட்போனில் 5ஜி வேலை செய்யுமா என தெரிந்து கொள்ள வேண்டுமா?இந்தியாவில் வரும் மாதங்களில் 5ஜி சேவைகள் தொடங்கப்பட உள்ளன. பல ஸ்மாட்ர்போன் நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி வசதி கொண்ட போன்களை வழங்கத் தொடங்கியுள்ளன. எனினும் ஏற்கனவே இருக்கும்…
ஸ்ரீ வைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி s. அமிர்தராஜ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.ஸ்ரீ வைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி எஸ். அமிர்தராஜ் 38வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் தூத்துக்குடி…
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட்வார்னர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஐபிஎல் அணியில் டெல்லி அணிக்காக விளையாடுபவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராமில் அவர்”நண்பர்கள் ,குடும்பத்தினருக்கு எனது விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்…
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை நீர் பிடிப்பு பகுதியில் நள்ளிரவு ஒரே நாளில் கனமழை பெய்ததால் அணைக்கு நீர்வரத்து அதிகமாகி அணையில் இருந்து ஆற்றின் வழியாக வினாடிக்கு 4000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி எம்ஜிஆர் சிலை அருகே இந்து முன்னணி சார்பில் பிரம்மாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டு இருந்தது .அதற்கு முன்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் டாக்டர் எஸ் பி எம். செல்வம் தலைமையில் அமைப்பினர் சிறப்பு அபிஷேகம் ஆராதனை…
தனது சொந்த ஊரான பெரியகுளத்தில் தங்கியுள்ள ஓபிஎஸ் உடன் சசிகலாவின் தூதர் சந்திப்பு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அ.தி.மு.க.வை கைப்பற்ற எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் அடுத்தடுத்த நடவடிக்கைகளில் தீவிரமாகி வருகிறார்கள்.அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் சென்னை ஐகோர்ட்டு விரைவில்…
ஸ்பானிய மற்றும் போர்த்துகீசிய பழங்கால ஆராய்ச்சியாளர்கள், மான்டே அகுடோ டைனோசர் புதைபடிவ தளத்தில் ஒரு சவ்ரோபாட் டைனோசரின் பகுதியளவு எலும்புக்கூடு அகழ்வாராய்ச்சிப் பணியின் போது சுமார் 25 மீட்டர் (82 அடி) நீளமுள்ள மற்றும் சுமார் 145 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு…
பாஜகவில் ரவுடிகள் இணைகிறார்கள் என்ற விமர்சனத்திற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.ரவுடிகள், சமூகவிரோதிகள் பாஜகவில் இணைகிறார்கள் என்ற விமர்சனத்திற்கு அண்ணாமலை விளக்கமளித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் “அரசியல் லாபத்துக்காகவும், ஆளுங்கட்சியில் சேர்ந்தால் போலீஸ் கைது செய்யமாட்டார்கள் என்று…