• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

காலாவதியான பரோட்டா, சிக்கன் பறிமுதல்!

உணவு பாதுகாப்புத்துறை நடத்திய சோதனையில் காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மதுரை முனிச்சாலை முதல் தெப்பக்குளம் இடையிலான காமராஜர் சாலையில் இயங்கி வரும் உணவகங்கள், பேக்கரி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கடைகளில் மாவட்ட உணவு பாதுகாப்புத்…

சர்சையில் சிக்கிய அமைச்சர் நேரு – வைரல் வீடியோ!

திமுக அமைச்சர் நேரு காவல்துறை அதிகாரி குறித்து பேசிய வீடியோ வைரலாகி உள்ளது. காவல்துறை டி.எஸ் பியை புகழ்வது போல அதிகார போக்கில் அமைச்சர் கே.என் நேரு பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்” இங்கே இருப்பவர் இன்று…

சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிப்பு!

தமிழ் எழுத்தாளர்களுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.இலக்கிய படைப்பாளிகளை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசால் ஆண்டுதோறும் தேசிய அளவிலும் மாநில அளவிலும் சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. நாவல், சிறுகதை, புனைவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ்…

நம்பிக்கை வாக்கெடுப்பு: நிதிஷ் குமார் அரசு வெற்றி!

பீகாரில் நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுட்டது.அதில் நிதிஷ்குமார் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.பீகாரில் ஐக்கிய ஜனதா தள தலைவரும் முதல்வருமான நிதிஷ் குமார் பா.ஜனதாவுடனான கூட்டணியை முறித்தார். முதல்வர் பதவியையும் ராஜினாமா செய்தார். பின்னர் அவர்…

தனுஷின் அடுத்த படம் ரிலீஸுக்கு ரெடி…

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் திருச்சிற்றம்பலம். கர்ணன் படத்திற்கு பிறகு தனுஷ் நடித்து திரையில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.வசூலில் இன்று வரை ரூ. 65 கோடியை கடந்துவிட்டது. தனுஷ் நடிப்பில் அடுத்ததாக தமிழில்…

காங்கிரஸ் செயற்குழு 28-ந்தேதி கூடுகிறது…

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய தேசிய செய்ற்குழு கூட்டம் வரும் 28ம் தேதி கூடுகிறுது.காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார். ராகுல் காந்தி மறுத்த போதிலும் அவர்தான் தலைவர் பதவியை ஏற்க வேண்டும்…

வாகன ஓட்டிகளின் வங்கிகணக்கில் பணம் பிடிக்கபடும் – நிதின் கட்கரி

சுங்கச்சாவடி கட்டணங்களை வாகன ஓட்டிகளின் வங்கி கணக்கிலிருந்து பணம் பிடிக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்சுங்கச்சாவடிகளில் அதிகப்படியான கூட்டமும்,நெரிசலும் காலத்தாமதமும் ஏற்பாடாமல் இருக்க பல புதிய உத்திகளை மத்திய அரசு எடுத்துவருகிறது.நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்களின் நம்பர் பிளேடைபடம்பிடிக்கும்…

36 மணி நேரத்தில் 15 கொலைகள் இ.பி.எஸ் குற்றச்சாட்டு..,

தமிழகத்தில் 36 மணி நேரத்தில் 15 கொலை நடந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி பரபரப்பு தகவல்தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 36மணி நேரத்தில் 15 கொலைகள் நடந்திருப்பதாகவும், நிர்வாக திறமையற்ற முதல்வர் ஆர்வமின்றி…

சத்ய உணர் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அலுவலகம் திறப்பு விழா !

சத்ய உணர் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அலுவலகம் திறப்பு விழா சாதனையாளர்களுக்கு விருது மற்றும் வெள்ளி பதக்கம் அளிப்பு.தென்காசி மாவட்டம்கடையநல்லூர் அருகே ஊர்மேனியழகியானில் சத்ய உணர் தொண்டு அறக்கட்டளை நிர்வாக அலுவலகம் மகரகம் திறப்பு விழா மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு விருது…

எடப்பாடி பழனிசாமியுடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது..,

தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமியுடன் தனிப்பட்ட கருத்து வேறுபாடு கிடையாது என கூறியுள்ளார்.தஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசும் போது , “ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம் ஆகியோரின் கருத்தை நான் வரவேற்கிறேன்.அனைவரும் இணக்கமாக செயல்பட்டால்தான் திமுக அரசை…