• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

உத்திரபிரதேசத்தில் 18 அடி உயர தங்க விநாயகர் சிலை…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் சந்தௌசியில் 18 அடி உயரம் தங்க படுக்கைகள் கொண்ட விநாயகர் சிலை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பெரும் புகழ் பெற்றது. பக்தர்கள் துதிப்பாடல்களைப் பாடி, மலர்களைக் காணிக்கையாக செலுத்தி, பிரசாதம்…

ஆண்டிபட்டி அருகே விசப்பாம்பு கடித்த
நாயை காப்பாற்றிய மருத்துவர். பொதுமக்கள் பாராட்டு.

தேனிமாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ஸ்ரீரங்கபுரத்தைச் சேர்ந்தவர் ஜெய்கணேஷ் . விவசாயியான இவர் தனது தோட்டத்தில் நேற்று தனது நாயையும் அழைத்துச் சென்றிருந்தார் . காவல் பணியில் ஈடுபட்டிருந்த நாய் உரிமையாளர் அருகில் பாம்பு வந்ததை தனது மோப்ப சத்தியால் கண்டுபிடித்த…

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. ஜெர்மன் அரசு சாதனை..

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது ஜெர்மனி. அதிகரித்து வரும் டீசல் விலை காரணமாக தற்போது டீசல் இன்ஜின்கள் இயக்கம் குறைந்து வருகிறது. அதே போல் மின்சார ரயில்களுக்கு அதிக செலவாகிறது என்ற காரணத்தினால் ரயிலை இயக்க செலவை குறைக்கும் வகையில்…

தொண்டர்கள் முன் கை அசைத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்… உற்சாகத்தில் தொண்டர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளான இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில், தொண்டர்களை நேரில் சந்தித்துள்ளார்.தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வாழ்த்து…

கண்மாய்களில் நீர் நிரப்பக் கோரி ஆண்டிபட்டி விவசாயிகள் பேரணி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாய்களில் முல்லை பெரியாற்று தண்ணீரை நிரப்பக் கோரி அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக பேரணி நடைபெற்றது. இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக இங்குள்ள கண்மாய் ,குளம் ,ஊரணிகளில் தண்ணீர் நிரம்பாததால் விவசாயம் கேள்விக்குறியாகி…

மதுரைக்கு அழகு சேர்க்கும் வண்டியூர் தெப்பக்குல வரலாறு..!

தமிழகத்தின் மிகப்பழமையான நகரங்களில் ஒன்று மதுரை. ஆயிரம் புயல் மழையினைத் தாண்டி இன்றும் உயிர்ப்புடன் தன் வரலாற்றை கம்பீரமாகத் தாங்கி நிற்கிறது மதுரை. குறிப்பிடத்தக்க ஆயிரம் வரலாறு மதுரை குறித்து உண்டு. அவ்வகையில் மதுரைக்கு அழகு சேர்க்கும் வண்டியூர் தெப்பக்குளம் குறித்து…

ஓணம் பண்டிகைக்காக ரேஷன்கடைகளில் 14 வகையான பொருட்கள் விநியோகம்..!

கேரள மக்கள் ஓணம் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் விதமாக ரேஷன்கடைகளில் 14வகையான விலையில்லா உணவுப் பொருட்கள் வழங்கும் பணி இன்று தொடங்கி உள்ளது.கேரளாவில் அடுத்த மாதம் 8-ந் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இந்த பண்டிகையை மக்கள் மிக சிறப்பாக…

ஆறு மாதங்களைக் கடந்த உக்ரைன்-ரஷ்ய போர்..!

மேட்டூர் அணையின் நீர்வரத்து 15ஆயிரம் கனஅடியாக சரிவு..!

காவிரியில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரானது நேற்று வரை மேட்டூர் அணைக்கு 18ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 15ஆயிரம் கனஅடியாக சரிந்துள்ளது.கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் ஒனேக்கல்லுக்கு வருகிறது. இதனிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால்…

இயக்குனர் பாரதிராஜா நலம் பெற நடிகை ராதிகா பிரார்த்தனை..

இயக்குனர் பாரதிராஜா விரைவில் உடல்நலம் பெற நடிகை ராதிகா பிரான்சில் பிரார்த்தனை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் கொடி கட்ட பறந்த இயக்குனர் பட்டியலில் இருந்தவர் பாரதிராஜா. பல நடிகர், நடிகைகளின் அன்பை அளவில்லாமல் பெற்றவர். தற்போது அவருக்கு 80 வயது. சமீபமாக…