• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

வெற்றி வாக்கு சாவடிபிரச்சார பரப்புரை..,

தமிழ்நாடு முதலமைச்சர் கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க என் வாக்குசாவடி.. வெற்றி வாக்கு சாவடிபிரச்சார பரப்புரை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ.மகேஷ் வழிகாட்டுதலின்படி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர் பா.பாபு முன்னிலையில் பஞ்சலிங்கபுரத்தில் பாக எண் 267-இல் நடைபெற்றது.…

கும்பாபிஷேக விழாவிற்கு நன்கொடை வழங்கிய கே. டி. ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதி திருத்தங்கல் பெரியார் காலனி அருகே உள்ள எம்.ஜி.ஆர் காலனியில் வீற்றிருக்கும் அருள்மிகு: ஸ்ரீபத்ரகாளியம்மன்* திருக்கோவில்… மஹா கும்பாபிஷேக* விழா நடைபெறுகிறது. விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திருப்பணி குழு கமிட்டினர் அதிமுக மேற்கு மாவட்ட கழக…

ED குற்றப்பத்திரிகையை விசாரணைக்கு ஏற்க நீதிமன்றம் மறுப்பு..,

பாஜகவில் இணையும் நிகழ்ச்சி..,

தேனியில் திமுக, அதிமுக, தமிழக வெற்றி கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம…

தொலைத்த கைபேசிகளை ஒப்படைத்த டாக்டர் ஸ்டாலின்..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில், காணாமல் போன சுமார். ரூ.58 இலட்சம் மதிப்பிலான 1265 கை பேசிகள் மீட்க்கப்பட்டதை. குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உரியவர்களிடம் ஒப்படைத்தபின்.குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர்.ஸ்டாலின்செய்தியாளர்களிடம் தெரிவித்தது. உங்கள் கை பேசி…

விஜயபிரபாகர்பிறந்த நாளை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு அபிசேகம்..,

தேமுதிக இளைய கேப்டன் V.P.விஜயபிரபாகர்பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட கழக இளைஞர் அணி செயலாளர் சிங்கை குணா மற்றும் சக்தி ஏற்பாட்டில் மாவட்ட கழக செயலாளர் சிங்கைkசந்துரு தலைமையில் கோவை காந்திபார்க் அருகில் உள்ள பாலதண்டபாணி முருகன் கோவிலில்…

ஸ்வேக் கஃபே புதிய தேனீரகம்..,

கோவை ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக முதல் ஸ்வேக் கஃபே புதிய தேனீரகம் தொடங்கப்பட்டது. ஸ்வேக் கஃபே முழுமையாக மாற்றுத்திறனாளிகள் தேநீரகத்தை நடத்தி வருகிறார்கள் இதற்கான தொடக்க விழா .பொருளாதார மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணியை ஸ்வர்கா அறக்கட்டளை…

மாணவர்கள் பங்கேற்கும் ‘லீட் சாம்பியன்ஷிப்’ போட்டி..,

இந்தியாவின் முன்னணி பள்ளி கற்றல் சேவைகளை வழங்கும் நிறுவனமான ‘லீட்’ நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 2025 தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்த, படைப்பாற்றல், கற்றல் திறன் ஆகியவற்றை கொண்டு பிற மாணவர்களுடன் ஆரோக்கியமாக போட்டியிடும்…

பொள்ளாச்சியில் திறக்கப்பட்ட மினிஸ்டர் ஒயிட் ஷோரூம்..,

பொள்ளாச்சியில் மினிஸ்டர் ஒயிட்-ன் 58வது பிரத்யேக ஷோரூம் திறக்கப்பட்டது பிரபல காட்டன் துணி நிறுவனமாக மினிஸ்டர் ஒயிட் பொள்ளாச்சியில் 58-வது பிரத்யேக ஷோரூமை இன்று திறந்தது. பொள்ளாச்சி, உடுமலை சாலையில் அமைந்துள்ள இந்த புதிய ஷோரூம், மினிஸ்டர் ஒயிட் நிறுவனத்தின் விரிவாக்கத்தில்…

வடமாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் ஒருவர் கத்தியால் குத்தி கொலை..,

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள லவன் டெக்னோ பிரைவேட் லிமிடெட்டில் என்ற நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் மற்றும் அவரது சகோதரர் ராஜகுமார் இவர்களுடன் இவர்களது நண்பர்களான…