முகத்தில் எண்ணெய் பசை நீங்க: தேவையானவைமுட்டை வெள்ளைக்கரு, தேன், மாதுளை ஜூஸ் செய்முறை:முதலில் தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் முட்டை வெள்ளைக்கரு, தேன் மற்றும் மாதுளை ஜூஸ் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்…
ஸ்ட்ராபெர்ரி மோஜிடோ: தேவையான பொருட்கள் புதினா இலைகள் – 2 முதல் 3 வரை, சோடா – 1 கண்ணாடி, கருப்பு உப்பு – 2 தேக்கரண்டி,கருப்பு மிளகு தூள் – 1 தேக்கரண்டி, நொறுக்கப்பட்ட பனி – தேவைக்கேற்ப செய்முறை
குடும்பத்தகராறு காரணமாக தந்தை தலையில் அம்மிக்கல்லை தூக்கிபோட்டு கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மகிழங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதி கூடலிவயல். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ராபர்ட் கென்னடி வயது 50.கூலி விவசாயி. இவரது மனைவி…
பல்லடம் அருகே நவீன எரியூட்டு மயானம் அமைப்பதற்கு நில அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்டது பச்சாபாளையம்.இங்கு 1500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.பச்சாபாளையத்தில் உள்ள மயானத்தில் நவீன எரியூட்டு மயானம் அமைப்பதற்கு இடம்…
2009 ஆம் ஆண்டு காவல் பயிற்சி பெற்று பணியில் சேர்ந்த காவலர்கள் சந்திப்பு விழா பல்லடத்தில் நடைபெற்றது…திருப்பூர் மாநகராட்சி மற்றும் மாவட்டம் முழுவதும் சட்ட ஒழுங்கு, குற்றவியல் போக்குவரத்து, தனிபிரிவு துறைகளில் பணியில் உள்ள 2009 ஆண்டு காவல் பள்ளியில் பயிற்சி…
பணியின்போது முறைகேடு காரணமாக டிஸ்மிஸ் செய்யப்படும் ஊழியர்களுக்கு பணப்பலன் கிடையாது’ என தமிழக அரசு அறிவித்துள்ளது.அரசு ஊழியர்களின் விடுப்புக்கான பணப்பலன் தொடர்பான விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, ‘பணியில் இருக்கும்போது முறைகேடு மற்றும் பிரச்சினைகள் காரணமாக…
நற்றிணைப் பாடல் 42: மறத்தற்கு அரிதால்- பாக! பல் நாள்அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇயபழ மழை பொழிந்த புது நீர் அவலநா நவில் பல் கிளை கறங்க, மாண் வினைமணி ஒலி கேளாள், வாணுதல்; அதனால்,‘ஏகுமின்’ என்ற இளையர் வல்லேஇல்…
டென்னிஸ் உலகின் முக்கிய தொடரான டபிள்யு.டி.ஏ தொடரின் 7-வது சீசன் சென்னை நகரில் நடைபெற்று வருகிறது. மகளிர் மட்டும் பங்கேற்கும் இந்த சர்வதேச தொடர் செப்., 12-ஆம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மைதானத்தில் தொடங்கியது. தற்போது இந்த தொடர் பாதிக்கட்டத்தை…
சிந்தனைத்துளிகள் இரும்பு என்றாலே துருப்பிடிக்கத் தானே செய்யும். மரம் என்றாலே கரையான் அரிக்கத்தானே செய்யும். அது போல வாழ்க்கை என்றாலே இன்பமும், துன்பமும் இரண்டறக் கலந்து தானே இருக்கும் என்ற உண்மையை உணர்ந்தோமென்றால், துன்பமும், இன்பமும் எதுவுமே நிரந்தரமல்ல, சக்கரம் போல…
பிரான்ஸ் தலைநகரில் உள்ள ஈபிள் டவரில் விளக்குகளை மின்சாரதட்டுபாடு காரணமாக வழகத்தை விட முன்னதாக அணைக்க முடிவுபிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள உலக புகழ்பெற்ற ஈபிள் டவர் நாள்தோறும் 20,000 க்கும் மேற்பட்ட வண்ண விளக்குகளால் நள்ளிரவு 1மணி வரை ஜொலிக்கும்.ஆனால்…