• Thu. Apr 30th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..,

கோவை: தமிழ் ஆட்சி மொழி சட்டவார விழாவை முன்னிட்டு கோவையில் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்டவிர விழா இன்று முதல் துவங்கி ஒரு வார காலத்திற்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசு சார்பில் பல்வேறு…

சி.கிருஷ்ணமூர்த்தி, அரசு சார்பு செயலாளராக பதவி உயர்வு…

அரியலூர் மாவட்டம் கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சார்ந்தவர்சி கிருஷ்ணமூர்த்தி ஆவார் . இவர் சட்டத்துறையில் பிரிவு அலுவலர் பதவியில் இருந்து, பதவி உயர்வு பெற்று , சட்டத்துறை சார்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டம் படித்தவர் ,TNPSC மூலம் 2013 ல் VAO…

வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்.,

திண்டுக்கல்லில் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் நுழைவாயில் முன்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கம் சார்பாக திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் தலைமையில் செயலாளர் செல்வராஜ் முன்னிலையில் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு…

இலந்தைக்கூடம் ஏரியில் ஆல மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி..,

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட இலந்தைக்கூடம் கிராமத்தில் அண்மையில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 66 ஏக்கர் பரப்பளவில் உள்ள கருப்புடையான் ஏரியில் உள்ள திட்டுகளில் ஆலமரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா ,பொறியாளர் பவுன்ராஜ் மண்டல…

தவெக தலைவர் விஜயை வெளுத்து வாங்கி அண்ணாமலை…

திருப்பரங்குன்றம் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக முதல் கையெழுத்திட்ட காங்கிரஸ் எம்பி வைத்திலிங்கத்தை கண்டித்து சுதேசி மில் அருகே தீபப்போராட்டத்தை முருகப்பக்தர்கள் இந்து இயக்கங்கள் நடத்தினர். இதில் கலந்து கொண்ட பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் பேசும்போது.. முருகனை சீண்டுவதையே திமுக…

திண்டுக்கல் ரயில் நிலையத்தில்17 கிலோ குட்கா பறிமுதல்..,

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 17 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு புருலியாவிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் திருநெல்வேலி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் காலை வந்தது. திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு…

64 வயது பெண்மணிஉடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானம்..,

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 64 வயது பெண்மணி விபத்தில் தலைக்காயம் அடைந்த நிலையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவடைந்தார். அவரது உடல் உறுப்புகள் பல்வேறு மருத்துவமனைகளுக்கு தானமாக உறவினர்களால் வழங்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே…

மலை கிராமங்களில் நிரந்தரமாக தங்க விஏஓக்களுக்கு கோரிக்கை..,

மலை கிராமத்தில் தங்கி இருந்து பணி செய்யும் நிரந்தர கிராம நிர்வாக அதிகாரியை பணி அமர்த்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு மலை கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மலை கிராமமான மணலூர்…

பூட்டிய வீட்டில் தீ விபத்து 65 வயது முதியவர் சடலமாக மீட்பு ..,

விருதுநகர் மாவட்டம் காமராஜர் நகர் பகுதியில் தேவரத்தினம் மகன் தேவகிரி வயது 65 இவர் திருமணமாகி மனைவியை கடந்த 30 ஆண்டு காலுக்கு முன்பை பிரிந்து வாழ்ந்து வருகிறார் இவருக்கு சொந்தமான வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் இன்று அதிகாலை…

40 அடி உயர ஸ்நோ மேன் மற்றும் கிறிஸ்துமஸ் துவக்கம்..,

கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கோலாகலமான கொண்டாட்டங்கள் ஆரம்பமாகியுள்ளது. இதுகுறித்து புரோஜோன் மால் வனிக வளாகத்தின் மைய தலைவர் திரு. அம்ரிக் பானேசர் கூறும் போது :- வருடம் முழுவதும் கோவை மற்றும் அதன் சுற்றுப்புற…