




புதிய ரயில்கள், ரயில் நிறுத்தங்கள், ரயில் நீட்டிப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், தொலைநோக்கு திட்டங்கள் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை சந்தித்து பேசினார்.…
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டி, குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வழிகாட்டுதலின் பேரில் அகஸ்தீஸ்வரம் பேரூர் செயலாளர் சிவபாலன் விண்ணப்பம் செய்தார். அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய செயலாளர்…
கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு மாநில பொதுச் செயலாளர் அருண்ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஈரோட்டில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தர உள்ள…
*புதுக்கோட்டைக்கு ஜனவரி இரண்டாவது வாரத்தில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் வருகை தர உள்ளதாக கூறி 59 ஏக்கர் பரப்பளவிலான இடத்தை பாஜகவினர் தூய்மைப்படுத்தி வருகின்றனர். மேலும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு (10.11.25) அன்று வருகை தந்த பொழுது புதிய மாநகராட்சி மண்டல அலுவலகம், இடம்: கீழ 4ம் வீதி (புதுக்குளம் அருகில்) கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது., பணி துவங்குவதற்கான பூமி பூஜை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே இரும்பாடி கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதிகளில் சாலை மிக மோசமான நிலையில் இருப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருவதாகவும் புதிய தார் சாலை அமைத்து தரவேண்டும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோழவந்தான்…
ஏஐடியூசி உள்ளாட்சி சம்மேளன மாநிலச் செயலாளர் டி தண்டபாணி தலைமையில் நகராட்சி ஏஐடி யூசி தொழிற்சங்கத்தின் தூய்மை பணியாளர்கள் அரசு நிர்ணய சம்பளத்தை அரியலூர் நகராட்சி நிர்வாகம் வழங்கிட வேண்டும் என கோரிக்கை, நகராட்சி மேலாளரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில்…
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு (10.11.25) அன்று வருகை தந்த பொழுது புதிய மீன் மார்க்கெட் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது பணி துவங்குவதற்கான பூமி பூஜை விழா இன்று மாண்புமிகு மேயர் திருமதி திலகவதி செந்தில்B.Com…
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் இயங்கி வரும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் (அரசு உதவி பெறும் கல்லூரி) 19ஆம் தேதி தென்னிந்திய ஆய்வு மையம் மற்றும் கல்லூரி இணைந்து சரஸ்வதி நாகரிகம் என்ற தலைப்பில் வரலாற்று கருத்தரங்கு நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த…