



சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை கற்பழிப்புச் சம்பவங்கள் நிறைய நடக்கின்றன-அரவிந்த் மேனன்..,
வாட்ஸ்அப் பயனர்களுக்கு சைபர் எச்சரிக்கை..,
பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் தரைமட்டமான 2 கட்டிடங்கள்..,
செவிலியர்களுக்கான பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ரத்தானதால் வேதனையில் செவிலியர்கள்..,
பெளர்ணமி சிறப்பு பூஜை அன்னதானம்..,
திருப்பரங்குன்றம் பேரூந்து நிலையம் அருகே உள்ள அம்மா உணவகம் உள்ளது. அம்மா உணவகம் அருகே தினசரி காய்கறி சந்தை உள்ளது இந்நிலையில் திருப்பரங்குன்றம் அம்மா உணவகத்தில் கடந்த 15 நாட்களாக சாப்பிட செல்லும் பொதுமக்கள் கை கழுவும் இடம் வேலை பார்க்கமால்…
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருமங்கலம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில். காட்டுநாயக்கர் சமூகத்தினர் சார்பில் மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமாருக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பங்கேற்ற அமைச்சர் சி பி…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மாதந்தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்று ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு…
புதிய தார் பிளாண்ட் அமைக்க ஊர் மக்கள் எதிர்ப்பு நிலத்தடி நீர், குடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை தாலுகா குளத்துப்பட்டி ஊராட்சியில் புதியதாக தார் பிளாண்ட் அமைக்கப் படுவதால் சுற்றுச்சூழல், நிலத்தடி நீர் பாதிக்கப்படும்…
திண்டுக்கல் மாவட்ட பி. ஆர். ஓ. வாக ராஜா செல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல் மாவட்ட பிஆர்ஓவாக இருந்த ஜெகவீரபாண்டியன் சிவகங்கை மாவட்ட பிஆர்ஓவாக மாற்றப்பட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக ராஜாசெல்வம் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தொடக்கல்வித்துறையில் புதிய விதியின் படி இடைநிலை ஆசிரியர் பணியில சேர்ந்து ஐந்து ஆண்டுகள் பூர்த்தி செய்த பின்னரே தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற முடியும். தொடக்க பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற முடியும் பதவி உயர் பெற்று அடுத்து…
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நிரவி இரண்டாவது சாலையில் வசித்து வருபவர் சிவகுமார் (56). இவர் கடந்த 13 ஆம் தேதி தனது குடும்பத்தோடு வெளியூர் சென்றுள்ளார். இதனை அடுத்து நேற்று இரவு குடும்பத்தோடு வீடு திரும்பிய சிவகுமார், வீட்டின்…
கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில்…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கழக…
சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் உள்ள நெலரிசி மொத்த வியாபாரிகள் திருமண மண்டபத்தில், Calm Mind Wellness Centre சார்பில் நடைபெற்ற “ஆஸ்கர் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்” சாதனை நிகழ்ச்சி குழந்தைகளின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை Calm…