• Sat. Aug 15th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

வலிப்பு வந்தது போல் சாலையில் விழுந்து நடித்துப் பணம் பறிப்பு..,

கோவையில் நடுரோட்டிலும் வீடுகளின் வாசலிலும் வலிப்பு நோய் வந்தது போல் நடித்து, இரக்கப்படும் பொதுமக்களிடம் திட்டமிட்டுப் பணம் பறித்து வந்த பெண் ஒருவரின் லீலைகளை, அப்பகுதி மக்கள் செல்போனில் வீடியோ எடுத்து அம்பலப்படுத்திய சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. வடிவேலு திரைப்படப்…

திண்டுக்கல்லில் அறிவுடைய நம்பியின் ஐந்து நூல்கள் வெளியீடு..,

திண்டுக்கல்லில் கவிஞர் அறிவுடைநம்பியின் வாழ்க்கை வரைந்த சித்திரம், இமை திறக்கும் பூக்கள், அவளுக்கும் அழகென்று பேர், மனம் கமலும் மல்லிகைப் பாக்கள்,ஓப்பில்லா அழகு ஆகிய ஐந்து நூல்கள் வெளியிட்டு விழா நடந்தது.உருமு தனலட்சுமி கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பட்டிமன்ற…

அரசு போக்குவரத்து கழகத்தை கண்டித்து தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம்..,

திண்டுக்கல்லில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தலைமை அலுவலகம் முன்பாக போக்குவரத்து நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ள சுழற்சி முறை பேட்ஜ் தொடர்பாக நடைபெற்றுள்ள முறைகேடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.இந்த ஆர்ப்பாட்டம் திண்டுக்கல் மண்டல தொமுச சார்பில் நடைபெற்றது.

இலக்கியம்

நற்றிணை: 001 நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்;என்றும் என் தோள் பிரிபு அறியலரே’தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச்சாந்தில் தொடுத்த தீம் தேன் போல,புரைய மன்ற, புரையோர் கேண்மை; நீர் இன்று அமையா உலகம் போலத்தம் இன்று அமையா நம் நயந்தருளி,நறு…

பொது அறிவு வினா விடைகள்

பூமியில் கிடைக்கும் கடினமான பொருள் எது? வைரம் ஒரு ஒளியாண்டில் எத்தனை கிலோமீட்டர்கள் உள்ளன?94,60,73,00,00,000 கி.மீ சிரிக்கும் வாயு என்றும் அழைக்கப்படும் வாயு எது?நைட்ரஸ் ஆக்சைடு வயது வந்த மனிதனுக்கு எத்தனை எலும்புகள் உள்ளன?206 எந்த விலங்கின் பால் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்? நீர்யானை…

திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு பொருள் (மு.வ): எழுத்துக்கள்‌ எல்லாம்‌ அகரத்தை அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றன. அதுபோல்‌ உலகம்‌ கடவுளை அடிப்படையாகக்‌ கொண்டிருக்கின்றது.

மதுரை அருகே கோர விபத்து! 5பேர் பலி…

மதுரை மேலூர் அருகே, சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற கார், இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து எதிர்சாலையில் வந்த மற்றொரு கார் மீது மோதிய விபத்தில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு…

ரூ.15 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது…

பழனியில் 15 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.பழனியை தலைமையிடமாகக் கொண்டு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டது. அதில் பணத்தை முதலீடு செய்வோருக்கு ஊக்கத்தொகை, தங்க நாணயத்துடன் அசல் தொகை முழுமையாக திருப்பி கொடுப்பதாக அறிவிக்கப்பட்டது. அதை உண்மை…

கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா..

கோவை ஸ்டேன்ஸ் சிபிஎஸ்இ பள்ளியின் 10-ஆம் ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு ஸ்டேன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர்…

அருள்மிகு சந்தன மாரியம்மன் கோவில் ஆடி பௌர்ணமி விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள கருப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் 29 ஆம் ஆண்டு ஆடி பௌர்ணமி உற்சவ விழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 23ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா தொடங்கியது…