












இந்திய ராணுவத்திற்கு முதற்கட்டமாக 120 புதிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி உள்ளது.இந்தியா – சீன எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவிவரும் சூழலில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் 120 பாலிஸ்டிக் ஏவுகணைகள் வாங்க…
புஞ்சை புளியம்பட்டி நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது . நகர அவைத்தலைவர் சாகுல்அமீது தலைமை தாங்கினார் .நகர செயலாளர் பி.ஏ.சிதம்பரம் முன்னிலை வகித்தார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். மாநில…
பிரேசில் கால்பந்து ஜாம்பவானான பீலே, உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்.பிரேசில் கால்பந்து ஜாம்பவான் 82 வயதான பீலே உடல்நலக்குறைவால் பிரேசில் நாட்டின் சாவ் பாலோவில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறலால் அவதிப்பட்ட அவருக்கு கொரோனா…
எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தடுப்பதற்காக தங்களின் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்த நிதி வழங்க அமெரிக்கா தயாராக இருப்பதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லை மோதல் நீடித்து…
வரும் 31-ம் தேதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் வசதிக்காக வாட்ஸ் அப் பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி…
வயது முதிர்வு காரணமாக பாரதியார் பேத்தி இன்று காலை காலமானார்.மகாகவி பாரதியாரின் பேத்தி லலிதா பாரதி வயது முதிர்வு காரணமாக இன்று காலமானார். 94 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக இன்று காலை 9 மணி அளவில் உயிரிழந்தார். பாரதியைப்…
ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் தொடர்ந்து மங்கி வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.பாட்னாவில் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:- இந்திய-சீன எல்லைப் பிரச்னையை குறித்து ராகுல் காந்தி அதிகம் பேசுகிறார்.…
சிந்தனைத்துளிகள் மனிதன் தன்னைத் தானே ஆளக் கற்றுக் கொண்டால்,வாழ்வில் உயர்வு அடைவது உறுதி. அறிவு தெளிவுடன் தொழிலில் ஈடுபட்டால்நன்மை உண்டாகும். சொல்லுக்கு மகத்துவம் இல்லை.அதுவே உள்ளத் துணிவுடன் சொல்லும் போதுசக்தி படைத்ததாகி விடும். உடம்பு வியர்க்க வியர்க்கஉழைப்பில் ஈடுபட்டால் பசித்துப் புசிக்கலாம்.நோய்…
நற்றிணைப் பாடல் 84: கண்ணும், தோளும், தண் நறுங்கதுப்பும்,திதலை அல்குலும் பல பாராட்டி,நெருநலும் இவணர் மன்னே! இன்றே,பெரு நீர் ஒப்பின் பேஎய் வெண் தேர்மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம்,சுடுமண் தசும்பின் மத்தம் தின்றபிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்னஉவர் எழு…
நிக்கோபார் பகுதியில் சரக்குப் பெட்டக முனையம் அமைக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார்.அந்தமான் நிக்கோபார் தீவு பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன், போர்ட் பிளேரில் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது…