




மின்சார வாரியத்திற்கு மின்மாற்றி கொள்முதல் செய்ததில் முறைகேடு..,
திண்டுக்கல் நகரில் கடும் குடிநீர் பஞ்சம் பொதுமக்கள் அவதி..,
பழனியில் குவிந்த அரசியல் தலைவர்கள் கோயிலில் பரபரப்பு…
பெட்ரோல் பங்கை அபகரிக்க முயற்சி தங்கை மீது அண்ணன் புகார்..,
முதல்வர் ஸ்டாலினுக்கு அசோகா பொறித்த தூண் பரிசாக வழங்கிய அக்ரி கணேசன்..,
டெல்லியில் கிறிஸ்தவ தேவாலயத்தில் பாஜக மோடியின் நாடகம்அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு. வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் மீது இந்துத்துவா கூட்டங்கள் தாக்குதல் நடத்த, அதே நேரம் மோடி நாடகமாக தேவாலய பிரார்த்தனையில் ஈடுபடுவது இரட்டை வேடம்.
கடந்த 11 ஆண்டுகளாக சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடும் இடைநிலை ஆசிரியர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்ற நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்து கோரிக்கையை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது. உதாரணத்திற்கு…
21ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் மணக்குடி கிராமத்தில் சுனாமியில் சிக்கி உயிரிழந்த உறவினர்களின் நினைவிடங்களில் மீனவர்கள் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக தேவாலயத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டு மவுன ஊர்வலமாக கல்லறை தோட்டம் வரை நடந்து வந்து கண்ணீர்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தலைமையில் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் பேசிய ஆர்.பி.உதயக்குமார்., திமுக 10 கட்சி கூட்டணி, அதிமுக தேசிய கட்சியோடு கூட்டணி, அவங்க கடந்த நாடாளுமன்றத்தில்…
காமராஜரை இழிவாக பேசியும் நாடார் சமுதாய மக்களை தரக்குறைவாக பேசிய முத்தாரை கைது செய்ய வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாடார் மகாஜன சங்க பொதுச் செயலாளர் கரிக்கோல்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியது…
சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்நாடு முதல்வரும், இந்திய அரசியலில் ‘கிங் மேக்கர்’ என்ற புகழ் மனிதர், பெரும் தலைவர் காமராஜரின் பெயரில் அவரது மறைவுக்கு பின்.1976 நவம்பர் 1_ம் நாளில். திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு துவக்கப்பட்ட அமைப்பு. ‘காமராஜ் பவுண்டேஷன் ஆஃப்…
திண்டுக்கல் சிலுவத்தூரில் செவாலியர் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் என் எஸ் எஸ் முகாம் நடந்தது. பள்ளி தாளாளர் அருட்தந்தை சேசு ஆரோக்கியம் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணித் திட்ட மாநில துணை தொடர்பு அலுவலர் சௌந்தர்ராஜன் முகாமை துவக்கி வைத்தார்.…
மதுரை வண்டியூரில், மாநகராட்சி அலுவலகத்தில், பாதாள சாக்கடை திட்டத்துக்கு பணம் கட்டுவதற்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில்,பாதாள சாக்கடை திட்டத்துக்கு, பணம் கட்ட பல மணி நேரம் பொதுமக்கள் காத்திருந்தனர். மாநகராட்சி ஆணையாளர், துணை ஆணையாளர், உதவி ஆணையாளர் வருவாய்பணம்…
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றி மிகப்பெரிய து துரோகத்தை மத்திய அரசு செய்து இருப்பதாகவும் மகாத்மா காந்தியை கொலை செய்தவர்கள் தான் இவர்கள் எனவும் காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்திய இந்தத் திட்டத்தில் நாடு முழுவதும் பணிகள் நடைபெற்று…
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகாவிற்குட்பட்ட நரியூத்து மலை கிராமத்தில் கடந்த 80 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த வந்த நரியூத்து- வாய்க்கால்பாறை சாலையை புதுப்பிக்க நிதி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த சாலை வனத்துறைக்கு கட்டுப்பட்டதாக கூறி கடந்த 6 மாதங்களாக வனத்துறையினர் தடுத்து…