












நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி குடிநீர் வரி கடை உரிமம் குப்பை வரி போன்றவற்றை செலுத்த தவறியவர்களுக்கு ஜனவரி இருபதாம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும் என வாகனம் மூலம் ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.…
சிந்தனைத்துளிகள் சில நேரங்களில் நாம் எடுக்கும் பிழையான முடிவுகள் நம்மைசரியான பாதையில் பயணிக்க கற்றுக் கொடுக்கின்றன. மகான் போல வாழ வேண்டும் என்று அவசியம் இல்லை..மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..! வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது..!இன்று நீங்கள் அனுபவிக்கும் மிகப் பெரும் வலிகளேநாளை உங்களின்…
தமிழ் நூல்கள் ஜெர்மனியில் அதிக அளவில் கிடைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு அயலகத் தமிழர் தினவிழாவில் பங்கேற்ற ஜெர்மனியை சேர்ந்த டாக்டர் கே. சுபாஷினி கோரிக்கை விடுத்துள்ளார்சென்னை கலைவாணர் அரங்கத்தில் அயலக தமிழர் தினத்தை முன்னிட்டு ஜன.…
கன்னியாகுமரியில் கடந்த 1971_ம் ஆண்டு திறக்கப்பட்ட கலங்கரை விளக்கத்தியின் மேலே நின்று பார்த்தால் கிழக்கு, தெற்கு மேற்கு என மூன்று பகுதிகளிலும் முக்கடல், மூன்று திசைகளிலும் வெள்ளலைக் கூட்டம் துள்ளி வரும் அலைகளின் அழகையும்.வடக்கு பகுதி முழுவதும் நிறைந்த தென்னை,வாழை, ரப்பர்…
வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லைஆண்டும் அஃதொப்பது இல். பொருள் (மு.வ): அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.
சென்னை கேகே நகரில் பதஞ்சலி என்னும் யோகா குழுவினர் சார்பாக தமிழர் திருநாளான பொங்கல் விழாவை மண் பானையில் பொங்கல் வைத்தும் குத்துவிளக்கு ஏற்றியும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடனும் கொண்டாடினர். சென்னை கேகே நகரில் அமைந்துள்ள சிவன் பூங்காவில் பதஞ்சலி என்னும்…
மதுரை கிழக்கு மாவட்ட பாஜக பரசுராம்பட்டி மண்டல் சார்பில் நம் ஊரு மோடி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.மதுரையில் கிழக்கு மாவட்ட பாஜக பரசுராம்பட்டி மண்டல் சார்பில் நம் ஊரு மோடி பொங்கல் விழா உத்தாங்குடியில் கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன்…
ஆர்.என்.ரவி வெளியேறியது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . அதே போல திமுக நாடாளுமன்ற உறுப்பிரனர்கள் ஜனபதியை சந்தித்து இருக்கும் நிலையில் ஆளுநர் டெல்லி செல்வது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர், ஆளுநர் ரவி உரையுடன்…
நீலகிரி மாவட்டம் மஞ்சூரி ,குந்தா பாலம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையால் அப்பகுதி மக்களிடம் பதட்டமும் ,அச்சமும் ஏற்பட்டுள்ளது. சிறுத்தையைவிரைந்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் குந்தா அணை மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது .குந்தா…
ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனமும் பேவியூ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் போனி கபூரும் இணைந்து தயாரித்துள்ள படம் துணிவுஅஜீத்குமார், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கேன், வீரா, பக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் இயக்கம் – ஹெச்.வினோத், ஒளிப்பதிவு…