நாடு தழுவிய அளவில் வங்கி ஊழியர்கள் வரும் 19 ஆம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:- வங்கி கிளைகளில்…
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று (வியாழக்கிழமை) உருவாகிறது என்றும், இது தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இதன் காரணமாக 20-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மழைப்பொழிவில் அதிக மழையை வடகிழக்கு பருவமழை…
விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படத்தின் நல்லாயிரும்மா பாடல் தற்போது இணையத்தில் வைரவாகி வருகிறது.விஜய்சேதுபதி நடிக்கும் 46-வது திரைப்படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார். ‘டிஎஸ்பி’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்திற்கு விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்துள்ளார்.…
உலகநாயகன் கமல்ஹாசனின் 4 படங்கள் அடுத்தடுத்து வெளிவர இருப்பதால் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் திரைப்படம் வசூலில்சாதனை படைத்தது. அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.பிரம்மாண்டமாக…
பல முண்ணி நடிகளின் படங்களின் வசூலுக்கு இணையாக சாதனை படைத்து வருகிறது லவ்டூடே திரைப்படம்கோமாளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன்.இப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கிய இரண்டாவது படம் தான் லவ் டுடே. இப்படத்தை…
1000 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நடிகர் விஜய் தவறவிட்டுள்ளார் என்பது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.விஜய் வாரிசு படத்துடன் இதுவரை 66 படங்கள் நடித்துவிட்டார். இதில் பல வெற்றி, தோல்வி படங்கள் உள்ளன. வாரிசு திரைப்படத்தின் வியாபாரம் 280…
885 இயற்கை விவசாயிகளுக்கு ரூ.1 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.மொடக்குறிச்சி அருகே பூந்துறைசேமூர் ஊராட்சி அய்யகவுண்டன்பாளையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ள நெல் ஐ.ஆர்-20 ரக விதைப்பண்ணையை…
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இறந்த 13 பேர் குடும்பத்துக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்க முதல்வ-ர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விசாரணை ஆணையம் பரிந்துரையை ஏற்று அரசு இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து அந்த பகுதி…