பேரழகனே.., கணம் கணம் மனதில்கனம் ஏறுகிறதடா… உன் பேரழகியின்காத்திருப்பைக்கடினமாக்காமல்விரைவில் வா எந்தன்கண்ணாளனே! உடலோடு உயிர்இருப்பது போல்என் ஞாபகம்உன்னுள் இருக்கிறதா..! பேரழகா நீயேகதியென்று உன்னையே,மதியேற்றி தினமும்காத்திருக்கும் என்னுள்உன் அபரிமிதமானநேசத்தைஇதமாய்ப் பொழியவிரைவில் வாஎன் மாயனே..! என் பேரழகாஎனக்கெனஉயிர்பெற்றெழுந்தபழமுதிர் சோலை நீயடாஒய்யாரமாய்ச்சாய்ந்துஓய்வெடுக்கத்தோள் கொடு தோழனே..! பூவையைத்தாங்க…
திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் பகுதியில் காவலர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு பத்திரமாக மீட்ட பாம்பு பிடி வீரர். திருப்பரங்குன்றம் செங்குன்றம் நகர் இரண்டாவது தெருவில் வசித்து வருபவர் காவலர் ரூசோ இவரது வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்தது…
மதுரை திருப்பரங்குன்றம் அருகே பேரூராட்சியாக இருந்த ஹார்விப்பட்டி. திருநகர். பாலாஜி நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 1500 குடியிருப்புகள் இருந்த காலகட்டத்தில் 150 வாசகர்கள் மற்றும் 10-ஆயிரம் புத்தகத்துடன் 1990 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நாகராட்சிக்குட்பட்ட இருளாயி நகரில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் பொதுமக்களுக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தார். இதற்கு முன்பாக உசிலம்பட்டி எம்எல்ஏ பி.அய்யப்பன் சாமி தரிசனம் செய்தார். இதில் நகர செயலாளர்…
கோவை உடையம்பாளையம் பகுதியில் அஸ்வின் அடுக்குமாடி குடியிருப்பு என்ற தனியார் குடியிருப்பு உள்ளது. இன்று அந்த குடியிருப்பில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிக்காக குணா, ராம் ஆகிய 2 தொழிலாளிகளை மோகனசுந்தரலிங்கம் என்ற ஒப்பந்ததாரர் அழைத்து…
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் கிராமத்தில் வருகின்ற 12.02.2024-ம் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள், நாளை 09.02.2024 காலை 10.00 முதல் 10.02.2024 காலை 10.00 வரை https://madurai.nic.in என்ற இணையதள…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விளாம்பட்டியைச் சேர்ந்தவர் தேசிய விருது பெற்ற காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன். இவரது வீடு மற்றும் அலுவலகம் உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள எழில் நகரில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக திரைப்பட…
கன்னியாகுமரி முக்கடல் சங்கம் பகுதியில், மூன்று கடல்கள் சந்திக்கும் பகுதியில் மக்கள் கால, காலமாக புனித நீராடி வருவது வாடிக்கை ஆனது. ஒவ்வொரு ஆண்டும் ‘ஆடி’ மற்றும் ‘தை’ அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்கள் நினைவாக. ஐயர் தர்பணம் பூஜை செய்து…
லால்சலாம் திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளிவருகிறது. இப்படத்தில் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஜஸ்வர்யா இயக்கி உள்ள படம் லால்சலாம். இப்படத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்துள்ளனர். செந்தில், தம்பி ராமையா, நிரோஷா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில்…
அயோத்தி ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் சென்று வருகின்றனர்.அவர்களுக்கான ரயில் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் கோயம்புத்தூரில் இருந்து அயோத்திக்கு, 745 பயணிகளோடு, முதல் சிறப்பு ரயில்…