




கொங்கலாபுரம் பகுதியில் இளைஞர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை.!!
கடற்கரைராஜ் வீட்டில் நகைகளை கொள்ளையடித்த நபர்களிடமிருந்து 12 சவரன் பறிமுதல்..,
மீனாட்சி அம்மன் வேடத்தில் பக்தர்களை வியக்க வைத்த மாணவி..,
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சேகர்பாபு மனைவியுடன் சாமி தரிசனம்..,
மீனாட்சியம்மன்கோவில் மீனாட்சியம்மன் திருக்கல்யாணம்..,
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த கிராம கமிட்டி மற்றும் தென்கால் விவசாய சங்கம் என இரண்டு தரப்பு அனுமதி கேட்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும் அதனால் தங்களுக்குள் பேசி முடித்துவிட்டு வாருங்கள் எனவும். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட…
மதுரை மாவட்டம் சோழவந்தான் நகர தந்தையும் அஇஅதிமுகவின் சோழவந்தான் தொகுதி முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் பேரூராட்சி தலைவரும் விவசாய சங்க தலைவருமான எஸ்எஸ் சோனை பிள்ளையின் 39 ஆவது நினைவு நாளை ஒட்டி சோழவந்தான் தெற்கு தெருவில் வைக்கப்பட்டிருந்த அவருடைய திருவுருவப்படத்திற்கு…
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே நல்லிணக்க கல்வித் திருவிழா நடைபெற்றது. நரிக்குடி அருகே உள்ள வீரசோழனில் இஸ்லாமிய உறவின் முறை டிரஸ்ட் போர்டு சார்பில் மத நல்லிணக்க கல்வித் திருவிழா மற்றும் பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு இந்திய தேசிய…
கோயமுத்தூர் (இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை அமைப்பின் மகளிர் பிரிவான பிக்கி புளோ) சார்பில் ‘ஃப்ளோ கேலரியா’ என்ற ஆடம்பர ஃபேஷன் மற்றும் லைப் ஸ்டைல் கண்காட்சி கோவையில் துவங்கியது. கோவையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் – தி…
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை துவக்கி வைத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், அண்ணாமலைக்கும் நயினார் நாகேந்திரனுக்கும் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசல் சந்தி சிரிக்கும்…
உசிலம்பட்டியில் தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு வேளாண் கல்லூரி மாணவர்கள், அரசு பள்ளி மாணவ மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்., தேசிய பறவைகள் தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது, தேசிய பறவைகள் தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டியில்தேனி…
சிவகாசியில் தேர்தல் களப்பணியாற்ற உள்ள அதிமுக நிர்வாகிகளுக்கு அறுசுவை கறி விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் பங்கேற்று விருந்து பரிமாறிய முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி கட்சியை நிர்வாகிகளுடன் அமர்ந்து உணவு அருந்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த…
திமுக துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி எம்.பி., பிறந்தநாளை முன்னிட்டு கன்னியாகுமரி அண்ணாவின் சிலையின் முன்பாக சுற்றுலாப் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. கன்னியாகுமரி பேரறிஞர் அண்ணா சிலை முன் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி நகராட்சி தலைவர், நகர திமுக செயலாளர் குமரி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பேருந்து நிலையத்தை இடித்து விட்டு முதற்கட்டமாக 8 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கி புதிய பேருந்து நிலையம் மற்றும் விரிவாக்க பணிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு துவங்கி கட்டுமான பணிகள் நடைபெற்று…
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் அரசு தலைமை மருத்துவ மனை அருகே உள்ள சுப்பையா நாடார் அரசு மேல் நிலை பள்ளி கடந்த ஐம்பது ஆண்டுகளாகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. விருதுநகரில் உள்ள பள்ளிகளில் ஆண், பெண் என இருபாலரும் இணைந்து படிக்கும்…