




புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு துறை சார்பாக இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இன்று காணொளி காட்சியின் மூலமாக பொங்கல் தொகுப்பினை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்ட பிச்சித்தான்ப் பட்டி ரவுண்டான அருகிலுள்ள அங்கன் வாடியில் அர்பன் 26 இன்று…
விருதுநகர் தெற்கு மாவட்டம், வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கிராமங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி…
குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் முன்னாள் திரைப்பட நடிகர் என்ற உணர்விலும் பாஜகவின் ஜனநாயகம் அற்ற நிலையையும் கண்டித்து தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் பாஜக – ஜனநாயகனுக்கு குரல் கொடுத்த விஜய் வசந்த். ஜனநாயகன் திரைப்படத்திற்கு ஆதரவாக கன்னியாகுமரி…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதியில் முகவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலுள்ள நியாய விலைக் கடையிலும் சேத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திலுள்ள மேட்டுப்பட்டி-1 நியாய விலைக்கடையிலும் வட்டாடட்சியர் ராஜூவ்காந்தி முன்னிலையில்இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன் பொங்கல் பரிசுத்…
விருதுநகரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டு கிருஸ்தவ மக்கள் முன்னிலையில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, கிருஸ்துவர்களுக்கு என்றைக்கும் துணையாக இருப்பேன், நீங்களும் உங்களில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொள்ளுங்கள் அரசியலில் ஏற்படும் கூட்டணிகள் கொள்கைரீதியான கூட்டணி…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆணைக்கிணங்க , தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் தைப்பொங்கல் திருநாளைச் சிறப்பாகக் கொண்டாடிட அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் உள்ள கலைஞர் ஏறுதழுவுதல் ஜல்லிக்கட்டு மைதானத்தில் 2026 : இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் தி ரைஸ் அமைப்பு சங்கம்.5…
பெண்களின் பாதுகாப்பை மையமாகக் கொண்டு கோவையில் வரும் பிப்ரவரி 22ல் இரவு நேர மரத்தான் போட்டி நடைபெற உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார். கோவையில் பெண்களின் பாதுகாப்பு, சுய மேம்பாடு மற்றும் பாதுகாப்பான நகரத்தை உருவாக்கும் நோக்கில்,…
விருதுநகரில் உள்ள சாலைகளில் 90 சதவிகித சாலைகளின் பாதாள சாக்கடை மூடிகள் விபத்தை ஏற்படுத்த கூடிய பெரும் பள்ளங்களாக உள்ளன. இரவில் வெளிச்சம் குறைவான காமராஜர் பைபாஸ் சாலை, படேல் ரோடு போன்ற பகுதிகளில் சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகனங்களில்…
நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- மெயில் மூலம் வெடிகுண்டு வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பெயரில் வெடிகுண்டு தடுப்பு நடவடிக்கை போலீசார் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்ப நாயுடன் வந்து வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு சுமார் ஒரு மணி நேரமாக சோதனையில்…