





அம்மையார் கோவில் அருகே அசைவக் கடை விவகாரம்..,
மகளிர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி..,
புதுச்சேரி தவெக சட்டமன்ற உறுப்பினர் சாய்.ஜெ.சரவணன் குமார் பரபரப்பு பேட்டி..,
பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கட்டுமான பொருட்களை அப்புறப்படுத்த கோரிக்கை..,
சீமைக் கருவேல மரங்களை முற்றிலுமாக அழித்துவிட்டால் நாமும் கேரளாவை போல் மாறிவிடலாம்..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கண்டியாபுரம், பனையடிப்பட்டி, வல்லம்பட்டி, அச்சங்குளம், அன்பின் நகரம், உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா என ஏழாயிரம் பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமாரி, சப் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையில் போலீசார் அதிரடியாக சோதனை…
மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு யோக வர சித்தி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை மங்கள இசை விக்னேஸ்வர பூஜையுடன் முதலாம் கால யாக நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து புதன்கிழமை இரண்டாம்…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகிலுள்ள தாயில்பட்டி பகுதியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தின் புதிய கட்டிடத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) மூலம் திறந்து வைத்தார். தாயில்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் இதுவரை…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள புல்லகவுண்டன்பட்டி, கொம்மங்கியாபுரம், முத்தாண்டியாபுரம், புதுப்பட்டி, பாறைப்பட்டி, உள்ளிட்ட கிராமங்களில் கேந்தி பூக்கள் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பயிரிடப்பட்ட 40 நாளில் இருந்து 45 வது நாட்கள் வரை பூக்களை பறிக்க முடியும். மேலும் தொடர்ந்து…
கீழப்பாவூர் நாடார் இந்து தொடக்கப்பள்ளியில் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியில் பண்டைய காலத்தில் கிணற்று பாசனத்திற்கு தண்ணீர் இறைக்க பயன்படுத்திய குவளை, திருமண வீடியோ கேசட், மினி டிவி, வானொலிபெட்டி, அஞ்சறைப்பெட்டி, ரெக்கார்டு பிளேயர், நெல்லை பாதுகாப்பாக வைக்க பயன்படுத்திய…
புதுச்சேரி அரசு சார்பில் வழங்கப்படும் மாணவர்களுக்கான மடிக்கணினிகளை அமைச்சருடன் சட்டமன்ற உறுப்பினர் ஜி என் எஸ் ராஜசேகரன் வழங்கினார்.
புதுக்கோட்டை என்ற பெயர் வருவதற்கு முன்பாக கலசமங்கலம் என்று தான் பெயர் இருந்திருக்கிறது. அது குறித்து புதுக்கோட்டை வரலாறு மற்றும் கோயில்கள் வரலாறுகளில் நிறைய சான்றுகள் உள்ளன. அது புதுக்கோட்டையின் கிழக்குப் பகுதியில் தான் இருந்திருக்கிறது. அந்தப் பகுதி இப்போது வனப்பகுதியாக…
சென்னை பூந்தமல்லியில் உள்ள ஸ்ரீ சைத்தன்யா டெக்னோ பள்ளியில் மாநில அளவிலான டாக்டர் பி.எஸ்.ராவ் நினைவு விளையாட்டு விழா, பள்ளியின் தமிழ்நாடு மாநில செயற்பாட்டு தலைவர் ஹரிபாபு தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பூந்தமல்லி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி,…
சென்னை, பல்லாவரம் அடுத்த பம்மல் பசும்பொன் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் மாசி மாதத்தை முன்னிட்டு முன்றாம் ஆண்டு மாசிமாத தீமிதி திருவிழா அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய நிர்வாக தலைவர் கஜேந்திரன் தலைமையில் ஆலய தர்மகத்தா…
பேயரளவிற்கு செயல்படும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான உண்டு உறைவிட பள்ளிகள் ஆழ்ந்த உறக்கத்தில் அதிகாரிகள் உள்ளனர்.பள்ளி கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் இடியும் நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு உள்ளே செல்ல மாணவ மாணவிகள் அச்சம்.பள்ளிகளில் ஐந்து முதல் 13 மாணவ…