• Wed. Apr 29th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது!!

கோவை, சிவானந்தா காலனி, டாட்டாபாத் முதல் தெருவை சேர்ந்தவர் லோகேஸ்வரன் (வயது 28) . இவர் தொட்டி ஆட்டோவில் சென்று ஜவுளிகள் விற்கும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லோகேஸ்வரன் 100 அடி ரோட்டில், ராஜு நாயுடு தெருவில் தொட்டி ஆட்டோவை,…

வணிகவியல் துறை சார்பாக தொழில்முறை நிபுணர்கள் மாநாடு..,

பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் வணிக வல்லுநர்கள் மேம்பாட்டு மையம் மற்றும் வணிகவியல் துறை, இந்திய பட்டயக் கணக்கறிஞர்கள் நிறுவனம், இந்திய நிறுவனச் செயலாளர்கள் நிறுவனம், இந்திய செலவுக் கணக்கறிஞர்கள் நிறுவனம் மற்றும் பட்டயச் சான்றளிக்கப்பட்ட கணக்கறிஞர்கள் சங்கம் போன்ற பல்வேறு…

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டு பொன்விழா..,

கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் இயங்கும் முன்னணி மருத்துவமனையான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தனது 50 வது ஆண்டு பொன்விழாவையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை அதன் 25 வது ஆண்டு வெள்ளிவிழாவையும் வரும் ஜனவரி 15 ஆம் தேதி சிறப்பாக…

நரிக்குறவர்களுக்கு கழிவறை கட்டி திறந்து வைத்த எய்டு இந்தியா நிறுவனர்..,

புதுக்கோட்டை அருகே எய்டு இந்தியா நிறுவனத்தின் சார்பில் நரிக்குறவர்களுக்கு கழிவறை கட்டி திறந்து வைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ரங்கம்மா சத்திரம் என்றொரு கிராமம் இருக்கிறது. இந்த பகுதியில் உள்ள நரிக்குறவர் காலனி மிகவும் மோசமான நிலையில்…

வறுமை நீங்கி சமதர்மம் தலைத்தோங்க உறுதி ஏற்ப்போம்-காயல் அப்பாஸ்..,

இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது . உலக தமிழர்களின் ஒப்பற்ற நன்னாளாம் தமிழர் திரு நாளில் புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கலிட்டு நல்ல சிந்தனைகளை மனதில் தேக்கி…

ஏழாயிரம் பண்ணையில் கிரிக்கெட் போட்டி..,

வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் சமூக நீதிக்கான திராவிட கொண்டாட்டம் என்ற பெயரில் திராவிட பொங்கல் விழாவினை முன்னிட்டு ஏழாயிரம் பண்ணையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டியில் டேஞ்சர் பாய்ஸ், கிழக்கு ஏழாயிரம் பண்ணை, தமிழ் சி சி, ஆர்.சி.சி.…

திருப்பரங்குன்றம் கோவில்ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் உண்டியல் வருமானம்..,

திருப்பரங்குன்றம் திருக்கோவிலில் இரண்டாவது முறையாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் உண்டியல் வருமானம் வந்துள்ளது தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பரமணியசுவாமி கோயிலில் இன்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் ரூபாய் 1 கோடியே…

ஹெச் ராஜா உள்ளிட்ட 12 பேர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு..,

திருப்பரங்குன்றம் மலை மீது கடந்த 21ஆம் தேதி சந்தனக்கூடு திருவிழாவிற்காக சிக்கந்தர் பாஷா தர்கா சார்பாக கோவிலுக்கு சொந்தமான கல்லத்தி மரத்தில் வளர்பிறைக் கொடி ஏற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றுவது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கின்…

வியாபாரிகள் வர்த்தக சங்கத்தில் மத நல்லிணக்க பொங்கல் விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் மாநகர் பகுதியில் உள்ள மாவட்ட வியாபாரிகள் வர்த்தக சங்கத்தில் நடைபெற்ற மத நல்லிணக்க பொங்கல் விழா திருவள்ளுவர் பேரவை சார்பாக இணைந்து நடத்தும் இந்த பொங்கல் விழாவை ஏராளமான பொதுமக்கள் கலந்துகண்டு விழாவை சிறப்பாக நடத்தினர். இந்த விழாவில்…

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு பிரச்சார பிரசுரம்..,

மதுரை காளவாசல் பகுதியில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையில் அண்ணா பல்கலைகழக மாணவர்கள்,பேராசிரியர்கள் இணைந்து பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் துண்டு பிரசுரம் வழங்கியும், போக்குவரத்து விழிப்புணர்வு பாதாகைகளுடன் சாலைப்பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.. இதில் அண்ணா பல்கலை…