• Tue. Apr 28th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

கரகாட்ட குழுவினருடன் “கலக்கல்” நடமானடிய டெல்லி தம்பதியர்..,

மதுரை விமான நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கரகாட்டகலை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது மதுரை விமான நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது விழாவிற்கு மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் பயண மேலாளர் ஷியாம் குமார் மற்றும் மத்திய தொழிற்பது ஆப்பு…

விஜய் வசந்த் கட்சியினருடன் பொங்கல் கொண்டாட்டம்..,

தமிழர் பண்பாட்டின் அடையாளமாகவும், உழைப்பின் மகத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் திருநாளாகவும் விளங்கும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இயற்கைக்கு நன்றி செலுத்தும் உயரிய மரபின் வெளிப்பாடாகும் இந்த நன்னாளில் இயற்கையை போற்றுவோம். விவசாயிகளின் வியர்வை துளிகளில் விளையும் ஒவ்வொரு தானியமும்,…

கங்கரக்கோட்டை ஊராட்சியில் சமத்துவ தைப்பொங்கல்…

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கங்கரக்கோட்டை ஊராட்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. கா. கார்த்திகை செல்வி மற்றும் ஊராட்சி செயலாளர் ஜெயசங்கர் அவர்கள் முன்னிலையில் சமத்துவ தைப்பொங்கல் வைத்து மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி…

மதுரை கோட்ட வர்த்தக மேலாளருக்கு உற்சாக வரவேற்பு..,

மதுரை ரயில்வே கோட்டத்தின் மூத்த வர்த்தக மேலாளர் கணேஷ் அவர்களுக்கு ரயில் சேவா புரஸ்கார் விருதை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் கடந்த 9ஆம் தேதி டெல்லியில் வழங்கினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை மதுரை வருகை புரிந்த…

தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா..,

பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பாரம்பரிய முறையில் மஞ்சள், கரும்பு உள்ளிட்டவற்றுடன் பொங்கல் வைத்து நகராட்சி தலைவர் அம்பிகா ராஜேந்திரன்…

முருகேசன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்…

உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் ஈசுன் முருகேசன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., கோழி பண்ணை விவசாயிகளுக்கு உற்பத்தி விலையை உயர்த்தி கொடுக்க வேண்டும், இலவச மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட…

பேருந்து மீது மின் வயர் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..,

கருப்பட்டி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பும்போது அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்த மின் வயர் பேருந்தின் மேற்புறத்தில் விழுந்ததில் பெரும் விபத்து ஏற்பட இந்த நிலையில் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டனர். பின்னர் பேருந்தை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தி மின்…

உசிலம்பட்டி நகராட்சியில் சமத்துவ பொங்கல் விழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சியில் சமத்துவ பொங்கல் வைத்து பொங்கல் திருநாளை கொண்டாடினர்., இதில் நகராட்சி ஆணையாளர் இளவரசன், நகர மன்ற பொறுப்புத் தலைவர் தேன்மொழி தலைமையில் கொண்டாடினர்., இதில் நகராட்சி கவுன்சிலர்கள், ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.,…

திமுக புறமுகர் வீட்டில் கஞ்சா செடி பாஜக போலீசில் புகார்..,

திண்டுக்கல் அருகே திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா செடி வளர்க்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக பாஜக புகார் அளித்துள்ளது. திண்டுக்கல், தோமையாா்புரம் பகுதியில் திமுக பிரமுகர் வீட்டில் கஞ்சா செடி வளா்ப்பதாக எழுந்த புகாரின் பேரில் தாலுகா…

காவல் மாநகர் ஆணையர் ஹெல்மெட் வழங்கி அறிவுரை..,

கோவை மாநகர் பகுதியில் பொதுமக்களுக்கு தலைக்கவசம் குறிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை லட்சுமி மில்ஸ் சந்திப்பில் கோவை மாநகர் காவல்துறை கிழக்கு போக்குவரத்து பிரிவு சார்பாக 37-வது சாலை பாதுகாப்பு மாதம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவை மாநகர் காவல் ஆணையர்…