• Sat. Apr 4th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

வாலிபரிடம் 25 பவுன் நகை ரூ1 லட்சம் பணத்தை அபகரித்த பெண் மீது வழக்குப்பதிவு..,

மதுரை அவனியாபுரத்தை மகேஷ்கண்ணா (வயது 35). இவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். கடந்த 2022ம் ஆண்டு சென்னையை சேர்ந்த புவனேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதன்பின்…

முதலமைச்சர் உத்தரவிட்டால் போடி தொகுதியில் போட்டியிடுவேன்- ஓ.பி.எஸ்..,

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் உள்ள அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர் எடப்பாடி பழனிசாமி ஆளுமை மிக்க அரசியல் தலைவர் இல்லை, சட்டமன்றம், நாடாளுமன்றம் என கடந்த 10 தேர்தலிலும் தோல்வியை மட்டுமே…

சோழவந்தான் தொகுதியில் வாகன சோதனைரூ.2.43லட்சம் பறிமுதல்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தையா, ஏட்டு புனிதா ஆகியோர் வாகன சோதனை செய்தனர். அப்போது கட்டக்குளம் பிரிவில் வெளிச்சநத்தத்தை சேர்ந்த மலையாண்டி என்பவர் ஓட்டி வந்த வேனை சோதனை…

டிராக்டரில் மொபெட் மோதி தொழிலாளி பலி..,

எரியோடு அருகே பழுதாகி நின்று இருந்த டிராக்டரில் மொபெட் மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலே இறந்தார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ஆதம்நகரைச் சேர்ந்த பரமசிவம் (வயது 55) இவர் களி மண்ணால் விளக்கு தயாரித்து ஊர் ஊராகச் சென்று விற்பனை செய்யும்…

அரசியல் சாணக்கியனாக மாறி கூட்டணிகட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுத்துள்ள எடப்பாடி..,

முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 23 அதிமுக வேட்பாளர்கள் என முதற்கட்டமாக வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தொகுதிக்கு அதிமுக தலைமையிலானஎன். டி. ஏ கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கூட்டணி கட்சிகள் போட்டியிடக் கூடிய…

பாப்பம்மாள் நாச்சாரம்மாள் கோயில் கும்பாபிஷேகம்..,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே நீரேத்தான் பாப்பம்மாள், நாச்சாரம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் மாலை 3 மணிக்கு பெரிய பூசாரி வீட்டில் இருந்து பெரிய பூசாரி அழைத்து வந்து கோவிலில் பெட்டி எடுத்து சாமியாடிகளுக்கு அருள்…

நத்தம் தொகுதியில்  போட்டியிடும் நத்தம் விஸ்வநாதன்..,

அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக)கழகத் துணைப் பொதுச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர்  பிறந்ததேதி: 11-12-1949 ஜாதி : சேர்வை (பட்டம்)- வல்லம்பர்  கல்வி : பி.எஸ்.சி  தொழில் : விவசாயம் முன்னாள் அமைச்சரான இவர்…

புதுக்கோட்டையில் உள்ளே வெளியே விளையாட்டு..,

புதுக்கோட்டையில் அண்மையில் அரசியல் கட்சிகளில் நடைபெற்ற உள்ளே புகுந்தும் வெளியேறியும் சென்ற காட்சிகள் இப்போது பேசுபொருளாக மாறி இருக்கிறது.புதுக்கோட்டையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்ட பெருந்தொழிலதிபர் நல்லூர் பன்னீர். இவர் கடந்த காலங்களில் அதிமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டதில்…

பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்த அதிமுக நிர்வாகிகள்..,

சிவகாசியில் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் சிவகாசி பகுதியில் பட்டாசுகள் வெடித்தும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.

கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபரை கைது செய்து விசாரணை..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்து வடகத்தியான்பட்டியைச் சேர்ந்த சாந்தி (67). இவர் வீட்டின் அருகில் சுமார் மூன்று அடி உயரமுள்ள 3 கஞ்சா செடிகள் வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது., இது குறித்து எழுமலை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்த…