




அருள்மிகு கள்ளழகரை எந்த இடத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம்?
தரைப்பாலம் தரமாக கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை..,
கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவம்..,
பிஞ்சு மனதில் ‘ஓட்டு அரசியல்’ விதைத்தாரா விஜய்..? நடவடிக்கை கோரி மனு..!
திண்டுக்கல் எம். எஸ்.பி.பள்ளியில் அறிவுசார் கண்காட்சி..,
கோவை அருகே வாழையாரில் நடந்த வாகன சோதனையில் காரில் கடத்தப்பட்ட ரூபாய் 1.18 கோடி கவலை பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தம்பதியை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் காவல்துறையினர், காலத்துறை சோதனைச் சாவடிகள்…
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் சோழவந்தான் அருகே நகரி பகுதியில் பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்த முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் அவர்களுக்கு நிர்வாகிகள் விவசாய அணி மாவட்ட இணைச்…
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனஉயிரின சரகத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், பூம்பாறை, மன்னவனூர், தேவதானப்பட்டி, பெரும்பள்ளம் உள்ளிட்ட 7 வன சரகங்களில் அகில இந்திய புலிகள் கணக்கெடுப்பு பணி துவங்கியது. இப்பணிகள் 6 நாட்கள் நடைபெறுவதாகவும் 200-க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் அமைக்கப்பட்டு…
குமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலின் உள்பகுதியில்,சுற்றுபிரபாகரத்தில் புகைப்படம்,காட்சி ஒளிப்பதிவுக்கு, கோவில் நிர்வாகத்திடம் முன் அனுமதி வாங்கவேண்டும் என்ற நிலையில். மூலவரின் சிலையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த இளம் பெண்ணிடம் போலீஸார் விசாரணை..…
திண்டுக்கல் மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தோழர் கே.டி.கே இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களின் 101 வது பிறந்த தினம் சமத்துவ பொங்கல் தமிழர் பண்பாட்டு விழா கொண்டாடப்பட்டது . இதில்…
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து. இதை பார்த்து அலறி அடித்து ஓடிய பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு திருப்பூர் செல்வதற்காக பயணிகளுடன் அரசு பேருந்து (TN57N2477) வந்தது. பேருந்து நிலையத்திற்கு வந்தவுடன் அரசு…
தமிழக வெற்றி கழகம் சார்பில் தனக்கன்குளத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது இதில் தேசிய அளவில் சாதனை புரிந்த விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது அதேபோல் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற முதல் மூன்று…
திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் திருப்பரங்குன்றம் வந்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திருமாவளவன் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக எச் ராஜா வின்…
சென்னை தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாரதமாதா தெருவில் செயல்பட்டு வரும் 4136 என்ற எண்ணை கொண்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என வலியுறுத்தி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் இன்று சாலையில் அமர்ந்து போராட்டம் நடைபெற்று…
வெம்பக்கோட்டை தாலுகா விஜய கரிசல் குளத்தில் மூன்று கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்று வந்தன. அதில் 12,934 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அகழாய்வு நடைபெற்ற இடத்தின் அருகில் கண்காட்சி அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. அதனை விஜய கரிசல்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில்…