• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

அரசு பேருந்துகள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கும் அவலம்..,

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே கட்ட புலி நகர் பகுதியில் முன்னாள் சென்ற காரை முந்தி செல்ல முயன்ற நிலையில் காரும் அரசு பேருந்தும் தலை குப்புற கவிழ்ந்து விபத்து 10 க்கும் மேற்பட்டோர் காயம்பட்ட நிலையில் அனைவரும் 108 ஆம்புலன்ஸ்…

ஆர்.என்.ரவி அரசியல் கட்சியில் சேரலாம் சபாநாயகர் அறிவுரை..,

அரசின் நிறை குறைகளைப் பேசுவதற்கு ஆளுநர் அரசியல்வாதி அல்ல; ஆளுநர் மாளிகையை விட்டு வெளியேறி, ஒரு கட்சியில் சேர்ந்துவிட்டு அதையெல்லாம் பேசலாம் ஆளுநர் அவருக்கு உரிய பணியை அவர் செய்ய வேண்டும். நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரையை இப்படி செய்வார்களா?”

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் குமரி மாவட்ட மாநாடு..,

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட 16-ஆவது மாநாடு குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. பிறதி குழுவினர் அறிவியல் பாடல் பாட நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பேராசிரியர் நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட இணைச் செயலாளர் ஜெனித்…

வி. சி.க சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்..,

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் இ.ராமநாதபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருவதாகக் கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் கிராமத்தில் குடிநீர் வசதி தெருவிளக்கு வசதி, கழிவுநீர் செல்ல…

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு திடீர் ஆர்ப்பாட்டம்..,

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அடுத்த கரம்பயம் கத்திரிக்கொல்லைச்சாவடியில் அரசு புறம்போக்கு நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஒன்று திரண்ட பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை…

தனியார் துறை ஓய்வூதியர்கள் கோரிக்கை சட்டப்பேரவையில் எதிரொலிக்குமா? –

பஞ்சாலைகள், டிவிஎஸ், ஃபென்னர் உள்ளிட்ட பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற தொழிலாளர்கள், தங்களது ஓய்வூதியத் தொகையை சமூக நலத்திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.2 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும் என வைத்துள்ள கோரிக்கை நாளை தொடங்கும் தமிழக…

தீ விபத்தில் பெண் மேலாளர் பலியான வழக்கில் உதவி நிர்வாக அதிகாரி அதிரடி கைது..,

மதுரை மேலப்பெருமாள் மேஸ்தி வீதியில் உள்ள எல்ஐசி கிளை அலுவலகத்தில் இரண்டாவது தளத்தில் செயல்பட்டு வருகிறது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி 8 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்பொழுது அப்பணியில் இருந்த கிளை மேலாளராக…

புனித அந்தோணியார் ஆலய திறப்பு விழா..,

தஞ்சாவூர் மறைமாவட்டம் புதுக்கோட்டை பங்கு ஆலங்குடி ரோடு அந்தோணியார் புறம் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலய திறப்பு மற்றும் புதிய ஆலயத்தை புனிதம் செய்து திருப்பலி நடைபெற்றது தஞ்சை மறை மாவட்ட சகாயராஜ் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தின் பங்கு தந்தையர்கள்…

முதியவர் மீது மாடு முட்டி காயம்- சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் 17ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின்போது காளைகள் சேகரிக்கும் பகுதியில் வெளியேறிய காளை ஒன்று அலங்காநல்லூர் கேட்டுகடை பகுதியில் பேருந்தில் செல்வதற்காக நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது முட்டியது இதில் மதுரை அலங்காநல்லூர் அருகே…

கோவை மாநகர புதிய காவல் ஆணையர் நடவடிக்கை !!!

கோவை மாநகரில் 21 காவல் இன்ஸ்பெக்டர்கள் அதிரடியாக பணியிடை மாற்றம் செய்து ஆணையர் உத்தரவிட்டார். கோவை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்று உள்ள கண்ணன் 21 இன்ஸ்பெக்டர்களை பணியிடமாற்றம் செய்து உள்ளார். அவர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் சிங்காநல்லூர் காவல்…