




திருச்செந்தூர் புறப்பட்ட விஜய் ரசிகர்களை பாதுகாப்பு படையினர் மைக் மூலம் எச்சரிக்கை..,
மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு திருக்கல்யாண விருந்து..,
சௌர்ணமுத்து மாரியம்மன் கோவிலின் சித்திரை உற்சவ திருவிழா…
ரயில்வே சுரங்கபாதை பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கிராம மக்கள் அவதி..,
ஸ்ரீசீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா.,
பல்லாவரம் தர்கா சாலையில் அமைந்துள்ள வேல்ஸ் வித்யாஷ்ரம் மேல்நிலைப் பள்ளி, இந்திய–ஜப்பான் கலாச்சார நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், சிறப்பான ஜப்பானிய தேநீர் விழா நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் ஜப்பான் தூதரகத்தின் கலாச்சார பிரிவு உறுப்பினர் மாமி டெரோகா சிறப்பு…
கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏஜேகே கல்லூரியில் கடல்வாழ் உயிரினங்களை மையமாகக் கொண்ட புகைப்படக் கண்காட்சி துவங்கியது. “ஆழியில் ஒரு தடம்” என்ற தலைப்பில், கடலுயிர் ஆய்வாளர் மறைந்த விஞ்ஞானி டாக்டர் ஆர். எஸ். லால் மோகன் நினைவாக இந்த கண்காட்சி…
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பெருமாள் புரத்தைச் சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் நவீன் சக்கரவர்த்தி (வயது 23). இவர் பிசியோதெரபிஸ்ட் படித்து உள்ளார். தற்போது நவீன் சக்கரவர்த்தி கோவை சாய்பாபா காலனியில் பாலசுப்ரமணியம் தெருவில் தற்போது வசித்து வருகிறார்.…
சுவாமி விவேகானந்தரின் 163-வது பிறந்தநாளை முன்னிட்டு புதுக்கோட்டையில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது.ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் இன்னொரு பிரிவான புத்தா சம்ஸ்கார் கேந்திரம் மற்றும் கிரீடா பாரதி ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்திய இந்த மாரத்தான்…
கோவையில் கடந்த 48-ஆண்டுகளாக கோயமுத்தூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பாக டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகின்றது.. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான டென்னிஸ் லீக் 2026 போட்டிகள் ஜனவரி 24 ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது.. இந்நிலையில் இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு…
திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள திருநகர் 3வது நிறுத்தம் அருகேயுள்ள தெய்வீக திருமகன் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு வளைவு இடத்தில் இன்று 130வது நேதாஜி பிறந்தநாளை கொண்ட திருநகர் காவல் நிலையத்தில் தெய்வீக திருமகன் தேவர் அறக்கட்டளை மற்றும் பார்வர்டு பிளாக் கட்சி…
சிவகாசியிலிருந்து சாத்தூர் செல்லும் சாலையில் கண்ணன் என்ற தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருககின்றனர். இந்நிலையில் தீக்குச்சியில் பாஸ்பரஸ் ரசாயன மூலப்பொருளை செலுத்தும் போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியருகே உள்ள குரங்கு தோப்பு பகுதியை – சேர்ந்தவர் கண்ணன் (52) இவர் அப்பகுதியில் ரியல் எஸ்டேட் பணி செய்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது மகள் சுவாதி (25) அழைத்துக் கொண்டு வாடிப்பட்டி செல்வதற்காக மதுரை திண்டுக்கல்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேட்டு நீரேத்தான் கிராமத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் திருவிழா நடத்துவது தொடர்பாக இரு பிரிவாக இருந்து வருகின்றனர். தைப்பொங்கல் அன்று விளையாட்டு போட்டி நடத்த ஒரு பிரிவை சேர்ந்த நபர்கள் காவல் நிலையம் மற்றும் நீதிமன்றத்தில்…
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் கல்வியியல் கல்லூரியில், இன்று சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி உலக சாதனை முயற்சி நடைபெற்றது. நெகிழிப்பைகளால் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுக்க இயற்கை வளங்களை பாதுகாக்க சணல் பைகளில் ஓவியங்கள் வரையும் உலக…