• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

Trending

வனப்பகுதிக்குள் யானை தாக்கி பாலக்காட்டைச் சேர்ந்தவர் உயிரிழப்பு..,

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், ஆனைகட்டி வடக்கு சுற்று பகுதிக்கு உட்பட்ட கோழிக் கண்டி என்னும் வனப்பகுதிக்குள் யானை தாக்கி கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மயிலன் என்பவர் உயிரிழந்ததுள்ளார். கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் ஆனைக்கட்டியில் தங்கிப்…

கண்முன்னே துடிதுடித்த தேசியப் பறவை..,

​ கோவை பேரூர் – தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள தீத்திபாளையம் பகுதியில், வேகமாக வந்த டெம்போ ஒன்று தேசியப் பறவையான மயில் மீது மோதியதில், அதில் அந்த மயில் படுகாயம் அடைந்து உயிருக்குப் போராடிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ​கோவை,…

திண்டுக்கல் சட்டசபை தொகுதியில் மீண்டும் சீனிவாசன் போட்டி..,

திண்டுக்கல் சி.சினிவாசன் அதிமுக கட்சியை சேர்ந்த மூத்த முன்னாள் அமைச்சராவார். தற்போது இவர் திண்டுக்கல் தொகுதியில் 2016ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989, 1991, 1998, மற்றும் 1999 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல்களில் அதிமுக வேட்பாளராக நான்கு முறை திண்டுக்கல் தொகுதியில் இருந்து…

மாணவர்கள் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்…,

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள தண்ணீர்பந்தம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கலைக்கல்லூரியில் மாணவ, மாணவிகளிடையே வாக்களிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் வோட் (VOTE) என்ற ஆங்கில எழுத்து வடிவில் கல்லூரி மாணவ, மாணவிகள் நின்று வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழி…

வாழ்விடத் திட்டமான வீடுகள் ஒப்படைப்பு விழா..,

மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வாழ்விடத் திட்டமான Ananya’s Nana Naniயின் Phase 7 வீடுகள் ஒப்படைப்பு விழா இன்று கோயம்புத்தூரில் விமர்சையாக நடைபெற்றது. 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இத்திட்டம், ஏற்கனவே 6 கட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 5000-க்கும்…

உஜ்ஜைனி மகாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்..,

​தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜைனி மகாகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் மூன்று கால யாகசாலை…

வம்பன் வீரமாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வீரமாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் திருவிழாக்களில் பூச்சொரிதல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி…

அனைவரும் 100% வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி..,

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக தேனி மாவட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு…

டாரஸ் வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் நடவடிக்கை..,

ZERO ACCIDENT KUMARI என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS விதிமுறைகளை மீறும் கனிமவள வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.

திண்டுக்கலில் பதற்றம்..,

திண்டுக்கல்லில் வெடிகுண்டு இருப்பதாக புரலியால் திருமண விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. புது மாப்பிள்ளை, புது பெண் கோயிலில் திருமணம் முடித்தனர்.திண்டுக்கல் பைபாஸில் உள்ள வேலு மஹாலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த புரளியால் மணமகன் மணமகள் குடும்பத்தினர் பீதி அடைந்தனர். மகாலில் நடைபெற…