• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Trending

ஆராய்ச்சி, கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப உச்சிமாநாடு..,

கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (PSG College of Technology) மற்றும் இன்ஸ்டிட்யூஷன்’ஸ் இன்னோவேஷன் கவுன்சில் (Institution’s Innovation Council) சார்பில், ‘தி கான்ஃப்ளுயன்ஸ் 2026’ என்ற ஆராய்ச்சி,கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப உச்சிமாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வு பிஎஸ்ஜி டெக் வளாகத்தில் உள்ள…

மதுரை விமான நிலையம் வந்த முதல்வருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு..,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெறும் தென் மண்டல இளைஞரணி மாநாட்டில் பங்கேற்பதற்காக திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைத்தார். மதுரை விமான நிலையத்தில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். மதுரை…

கோவையில் 17 நிஜ ஹீரோக்களுக்கு அலெர்ட் விருதுகள்..,

நாடு முழுவதும் பல்வேறு சேவைகள் மூலம் நிஜ ஹீரோக்களாக திகழும் 17 பேருக்கு கோவையில் அலெர்ட் அமைப்பின் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.நாடு முழுவதிலும் இடர்பாடுகளின் போது பொதுமக்களை காப்பாற்றுதல், சேவை மனப்பான்மையுடன் செயல்படுதல், பிறருக்கு உதவுதல் உள்ளிட்ட சமூகம் சார்ந்த பணிகளை…

சோழவந்தான் அருகே லாரி மோதி முதியவர் பலி!!

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நகரியில் திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் பால் உற்பத்தி தொழிற்சாலை முன்பாக திண்டுக்கலில் இருந்து மதுரை நோக்கி சென்ற லாரி மோதி 55 வயது மதிக்கத்தக்க முதியவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி…

“ரெட் லேபிள் ” திரைவிமர்சனம்!

ரெவ்ஜென் ஃபிலிம் ஃபேக்டரி – லெனின் தயாரித்து கே.ஆர். வினோத் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “ரெட் லேபிள் “ இத் திரைப்படத்தில்லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், அனு மோகன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர். நாயகன் லெனின் தனது கல்லூரியில் மாணவர்கள்…

போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு மற்றும் அங்கவன்வாடி ஊழியர்கள் கைது..

கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே, நான்காவது நாளாக நடைபெறும் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பத்தாண்டு பணி முடித்த தகுதியான ஊழியர்களுக்கு…

பம்மலில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்..,

காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் பம்மல் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்குட்பட்ட திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. தெற்கு பகுதி செயலாளரும் மண்டல குழுத் தலைவருமான வே. கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தை வடக்கு பகுதி செயலாளர்…

நாகர்கோவில் தி ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் கண்காட்சி..,

நாகர்கோவில் தி ராஜாஸ் இன்டர்நேஷனல் பள்ளியில், முன்பள்ளி மாணவர்கள் (Pre-KG முதல் UKG வரை) அவர்கள் வகுப்பறைகளில் கற்ற அறிவு, திறன்கள் மற்றும் நற்பண்புகளை பெற்றோர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் சிறப்பான கல்விக் கண்காட்சி இன்று நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் சிறுவர்-சிறுமிகள் மொழித்…

திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா நேரில் ஆய்வு..,

மதுரை மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்த மருத்துவமனை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைவதால், இதன் கட்டுமானப் பணிகளைத் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, இன்று நேரில் பார்வையிட்டார். குறிப்பாக,…

நாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி மையம்..,

பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக தெருநாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதால் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மற்றும் தடுப்பூசி மையம் மாண்புமிகு மேயர் திருமதி. திலகவதி செந்தில் B.Com., அவர்கள் மரியாதைக்குரிய துணை மேயர் திரு.எம்.லியாகத் அலி M.A.,…