• Tue. May 7th, 2024

Trending

ஜார்கண்டில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் கட்டுக் கட்டாக சிக்கிய பணம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ.25 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஜார்க்கண்ட் ஊரக வளர்ச்சித் துறையின் தலைமைப் பொறியாளர் வீரேந்திர கே.ராம், பிப்ரவரி 2023-ல் சில திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் செய்ததாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில்,…

திருப்பூரில் கோடை வெயிலை சமாளிக்க ஜில் ஏற்பாடு

கோடை வெயிலின் வெப்பத்தைத் தணிக்கும் வகையில், திருப்பூரில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் தண்ணீரை ஸ்பிரே செய்யும் கருவி ஒன்று பொருத்தப்பட்டிருப்பது மக்களிடையே சற்று ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த 10 நாட்களாக தமிழகம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின்…

பிளஸ் 2 தேர்ச்சி சதவீதத்தில் திருப்பூர் முதலிடம் பெற்று சாதனை

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டம் மாநிலத்திலேயே 97.45 தேர்ச்சி சதவீதம் பெற்று முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் 23 ஆயிரத்து 849 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர். இதில் மாணவர்கள் 10,440…

12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் – மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்:

மாவட்டம்  தேர்ச்சி விகிதம் திருப்பூர்               – 97.45% ஈரோடு                   – 97.42% சிவகங்கை           – 97.42%…

மே 7, 8 தேதிகளில் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுவதன் காரணமாக, மே 7, 8 ஆகிய தேதிகளில் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை…

தமிழகத்திற்கு ஒடிசா நிலக்கரி சுரங்கம் கிடைக்க வாய்ப்பு

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழகத்தில் 94.56சதவீதம் பேர் தேர்ச்சி

தமிழகத்தில் இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 94.56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி இன்று (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது. அரசுத் தேர்வுகள்…

படித்ததில் பிடித்தது 

உன்னால் முடியும் என்றுநம்பு.. முயற்சிக்கும்அனைத்திலும் வெற்றியே. அடுத்தவர்களோடு உன்னைஒப்பிட்டு உன்னை நீயேதாழ்த்திக்கொள்ளாதேஉலகித்தில் உனக்கு நிகர்நீ மட்டுமே. வெற்றி பெறும்நேரத்தை விடநாம் மகிழ்ச்சியுடனும்நம்பிக்கையுடனும் வாழும்நேரமே நாம் பெறும்பெரிய வெற்றி எப்போதும் நம் மனதில்உச்சரிக்க வேண்டியசொல் “என்னால் முடியும்”.

கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஷன்வித்தா ஸ்ரீ உலக சாதனை

கோவையை சேர்ந்த ஆறு வயது சிறுமி ஷன்வித்தா ஸ்ரீ ஐம்பது வகையான தமிழ் எழுத்துக்களை 24 விநாடிகளில் மடிக்கணிணியில் டைப் செய்து உலக சாதனை படைத்துள்ளார். கோவை வடவள்ளி இடையர்பாளையம், பகுதியை சேர்ந்த கணேஷ் குமார்,கீதா ஆகியோரின் மகள் ஷன்வித்தா ஸ்ரீ.ஆறு…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 370: வாராய், பாண! நகுகம் – நேரிழைகடும்புடைக் கடுஞ் சூல் நம் குடிக்கு உதவி,நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ்விளங்கு நகர் விளங்கக் கிடந்தோட் குறுகி,‘புதல்வன் ஈன்றெனப் பெயர் பெயர்த்து, அவ் வரித் திதலை அல்குல் முது பெண்டு ஆகி,துஞ்சுதியோ,…