• Thu. Nov 13th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சாலை அமைக்கும் பணி தொடங்கி இருப்பதால் மகிழ்ச்சி..,

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் ஆண்டிக்காடு ஊராட்சி, மல்லிப்பட்டினம் காசிம் அப்பா கிழக்கு, மேற்கு தெருவிற்கு வடிகால் வசதியுடன் கூடிய, சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் புதன்கிழமை…

புதிய கட்சி அலுவலகத்தை தொடங்கி வைத்த நைனா நாகேந்திரன்..,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் பிஜேபி மாநில தலைவர் நைனா நாகேந்திரன் ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதிக்கு புதிய கட்சி அலுவலகத்தை தொடங்கி வைத்தார். ஒரத்தநாடு பைபாஸில் பிஜேபி மத்திய ஒன்றிய அலுவலகம் அலுவலகத்தை பிஜேபி மாநில தலைவர் நைனா நாகேந்திரன் திறந்து வைத்தார்.…

எஸ்ஐஆர் படிவங்களை நிரப்புவதற்காக சிறப்பு முகாம்..,

தூத்துக்குடி மாவட்டத்தில் கணக்கெடுப்பு படிவங்களை நிரப்புவதற்காகவும், திரும்ப பெறுவதற்காகவும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டத்தில், இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள சிறப்பு தீவிர திருத்தம்-2026…

மேற்கூரை இடிந்து பெண் குழந்தை பலி : தாய் படுகாயம்!

தூத்துக்குடியில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. தாய் படுகாயம் அடைந்தார்.  தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் செல்வநாயகபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்த். கூலித் தொழிலாளி இவரது மனைவி ராதா மகேஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு ஆதிரா என்ற 11…

ஸ்ரீ அன்னை ஜூவல்ஸ் அறிமுகபடுத்தி உள்ள புதிய திட்டம்..,

பெண்களின் பாதுகாப்பிற்காக, அவசர காலங்களில் உதவும் ‘காவலன்’ செயலியை தமிழக காவல் துறை அண்மையில் அறிமுகபடுத்தினர்.. இந்த காவலன் செயலியை பெண்கள் பயன்படுத்த வேண்டும் என தமிழகம் முழுவதும் காவல் துறையினர் பொதுமக்களை கேட்டு கொண்டுள்ளனர்.. இந்நிலையில் அண்மையில் பெண் ஒருவர்…

தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை..,

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள மேலூர் துரைச்சாமிபுரம் .தெற்கு தேவதானம் .புத்தூர் . தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பஞ்சாயத்துகளில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பண்ணை வழி வர்த்தகத்தை அதிகரித்திட மாநிலத் திட்ட நிதியில் கலைஞரின் அனைத்து…

ஆட்டோ டிரைவர்களுக்கு போலீசார் வழிகாட்டுதல்..,

வருகிற நவம்பர் 17ஆம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை நடைபெறும் சபரிமலை மண்டல பூஜை சீசனை முன்னிட்டு, கன்னியாகுமரிக்கு ஆயிரக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தர உள்ளனர். இதனை முன்னிட்டு, கன்னியாகுமரி காவல்நிலையத்தில் ஆட்டோ…

நலம் விசாரித்த பிரதமர்…

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்தவர்களிடம் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி பூடானில் இருந்து டெல்லி திரும்பியதும் LNJP மருத்துவமனைக்கு விரைந்த பிரதமர் மோடி, சிகிச்சை பெற்று வரும் மக்களை சந்தித்து நலம் விசாரித்தார்

T. கல்லுப்பட்டியில் விவசாயிகள் சாலை மறியல்..,

T. கல்லுப்பட்டி யில் விவசாயிகள் சாலை மறியல் இன்று 12-11-2025 காலை 10:30 மணி அளவில் தமிழ் விவசாயிகள் சங்க தலைவர் OA. நாராயணசாமி தலைமையில் பேரையூர் தாலுகாவில் விவசாயிகள் செலுத்திய 2024 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டில் பல்வேறு குளறுபடிகள்…

காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவிலில் வளாகத்தில் காலபைரவர் தனி சன்னதி உள்ளது. இங்கு அஷ்டமி தேய்பிறை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக காலபைரவருக்கு பால், பன்னீர், இளநீர்,…