




சோழவந்தான் ஆர் சி நடுநிலைப்பள்ளியில் நடந்து முடிந்த விளையாட்டுப் போட்டிக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இந்த அனைத்து பரிசுகளையும் பாராட்டு சான்றிதழையும் முன்னாள் மாணவர்கள் 1984 வழங்கினர். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வட்ட வளர்ச்சி கல்வி அலுவலர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர்…
அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு பொதுமக்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதி பஞ்சம்பட்டி பாஸ்கா மைதானத்தில் அமைச்சரும் வேட்பாளருமான ஐ பெரியசாமி பரப்புரை மேற்கொண்டார்.கிராம மக்கள் ஐ. பெரியசாமிக்கு கும்ப மரியாதை உடன் வரவேற்பு அளித்தனர். அப்போது ஐ.…
திருமதி சசிகலா நாகராஜன் அவர்கள், 18 குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் உலகளாவிய வணிகத் திட்டமிடல் மற்றும் தொழில்முனைவுத் துறையில் அறியப்பட்ட தலைவராவார். 18 குழும நிறுவனங்களின் உலகளாவிய வணிக முன்னணித்திறனில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு…
சோழவந்தான் அரசு உதவி பெறும் சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் எபினேசர் துரை தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக கௌரவ ஆலோசகர் ஆதிபெருமாள் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் ராபின்சன்செல்வகுமார் ஆண்டறிக்கை வாசித்தார்.…
திமுக முன்னாள் நகராட்சி தலைவர் நடராஜன் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி திண்டுக்கல் சி. சீனிவாசன், முன்னாள் மேயர் மருதராஜை 24 மனை தெலுங்கு செட்டியார் மாநிலத் தலைவரும், முன்னாள் திமுக நகராட்சி…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள உசிலம்பட்டி ஊர் முக்கியஸ்தரும், அதிமுக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினருமான அம்மையப்பன் மற்றும் அவரது மனைவியும், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான மலர்க்கொடி அம்மையப்பன் ஆகியோர் அதிமுகவில் இருந்து விலகி, திமுகதுணை பொதுசெயலாளரும்,…
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி ஜெயின் சமூகத்தினரை சந்தித்து ஆதரவு திரட்டினார். கோவை தெற்கு தொகுதியில் உள்ள ஜெயின் டிரஸ்ட் க்கு சென்று அச்சமூகத்தினரை சந்தித்த அவருக்கு தலைப்பாகை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த…
திண்டுக்கல் மாவட்ட அ.தி.மு.க..வின் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட பொருளாளர் அம்பி என்ற அம்பிகாபதி தலைமையில் 25 பேர் அதிமுகவில் இருந்து விலகி வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி மதச்சார்பற்ற கூட்டணி கட்சியான திமுக வேட்பாளர் வீரா எஸ்.டி.சாமிநாதன் சால்வை அணிவித்து…
உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர் வேத் பதி மிஸ்ரா ஆய்வு செய்தார். தமிழக முழுவதும் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகின்ற சூழலில்.…
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில், கருத்தரிப்பு சிகிச்சையிலும் ஏ.ஐ., தொழில் நுட்பம் ஆதிக்கம் செலுத்த உள்ளதாக கருத்தரிப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் நான்காவது சர்வதேச ‘நாளமில்லா சுரப்பியல், கருவியல் மற்றும் எண்டோஸ்கோபி’ (ஐ.சி.இ.இ.இ.,) 2026 மாநாடு நடைபெற்றது. புளூம் லைஃப் மருத்துவமனை…