






திண்டுக்கல் எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு 2பேருக்கு குண்டாஸ்..,
தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 28- நினைவு தினம்..,
வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து செய்தியாளர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு..,
அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்..,
கட்டையால் அடித்து தொழிலாளி கொலை :தம்பதிக்கு ஆயுள் தண்டனை..,
புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத் தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை யாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் வரவேற்றார். கூட்டத்திற்கு பள்ளிக்கல்வி…
புதுக்கோட்டை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளா் திருமதி பிருந்தாதலைமையில் புதுக்கோட்டை ஏவிசிசி கல்விக் குழுமத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் இயங்கி வரும் ஏவிசிசி கல்விக் குழுமத்தில் மழலையர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை நகர காவல் துறை…
திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க பிச்சாண்டி மகாலில் தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பால்ராஜ் மாநில பொதுச் செயலாளர் குமரிசெல்வன் மாநில பொருளாளர் ராமசாமி…
தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று முகாம் நடைபெற்றது.…
மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண்மை சட்டங்களை மோதி அரசு திரும்பப் பெறும் வகையில் டெல்லியில் கடுமையான குளிரிலும் விடாது போராட்டம் நடத்திய ஜக்ஜித் சிங் டல்லேவால். அவரது போராட்டத்தின் எதிரொலி. மோடி அரசு நிறைவேற்றிய மூன்று…
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் உள்ள வடக்கு தெருவில் ஊராட்சி மன்றம் அருகில் கழிவுநீரை பல நாட்களாக வெளியேற்றாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதால் ஊராட்சி மன்றஅலுவலகம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் இந்த பகுதியில் முக்கியமான கோவில்களில் ஒன்றாக உள்ளது குறிப்பாக இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு சோழவந்தான் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான…
போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்கள் கும்மி அடித்தும் ஒப்பாரி வைத்தும் கோஷங்கள் எழுப்பியும் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்..! போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 200க்கும் மேற்பட்டோருக்கு மதிய உணவை அதே இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் தயார் செய்து வருகின்றனர்..! பந்தல்…
கோவை பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி (PSG College of Technology) மற்றும் இன்ஸ்டிட்யூஷன்’ஸ் இன்னோவேஷன் கவுன்சில் (Institution’s Innovation Council) சார்பில், ‘தி கான்ஃப்ளுயன்ஸ் 2026’ என்ற ஆராய்ச்சி,கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப உச்சிமாநாடு நடைபெற்றது. இந்நிகழ்வு பிஎஸ்ஜி டெக் வளாகத்தில் உள்ள…