




மூத்த குடிமக்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த வாழ்விடத் திட்டமான Ananya’s Nana Naniயின் Phase 7 வீடுகள் ஒப்படைப்பு விழா இன்று கோயம்புத்தூரில் விமர்சையாக நடைபெற்றது. 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இத்திட்டம், ஏற்கனவே 6 கட்டங்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 5000-க்கும்…
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருள்மிகு ஸ்ரீ உஜ்ஜைனி மகாகாளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று மிக விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் மற்றும் மூன்று கால யாகசாலை…
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வீரமாகாளியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோயில்கள் மற்றும் திருவிழாக்களில் பூச்சொரிதல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் வீரமாகாளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது இதற்காக தேனி மாவட்டத்தில் வாக்காளர்கள் அனைவரும் தங்களது வாக்குகளை பதிவு செய்து 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு…
ZERO ACCIDENT KUMARI என்ற இலக்கை நோக்கி செயல்பட்டு வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS விதிமுறைகளை மீறும் கனிமவள வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள்.
திண்டுக்கல்லில் வெடிகுண்டு இருப்பதாக புரலியால் திருமண விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. புது மாப்பிள்ளை, புது பெண் கோயிலில் திருமணம் முடித்தனர்.திண்டுக்கல் பைபாஸில் உள்ள வேலு மஹாலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த புரளியால் மணமகன் மணமகள் குடும்பத்தினர் பீதி அடைந்தனர். மகாலில் நடைபெற…
மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நிலவி வரும் சமையல் எரிவாயு (Gas) தட்டுப்பாடு காரணமாக, பக்தர்களுக்கான அன்னதானம் தற்போது விறகு அடுப்புகளைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வளாகத்தில் உள்ள சஷ்டி மண்டபத்தில் இந்து சமய அறநிலையத் துறை…
திருப்பத்தூர் வனப் பிரிவில் 1988-ஆம் ஆண்டு அனாதையாகக் கண்டெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக வனத் துறையின் அரவணைப்பில் வளர்ந்த பெண் யானை ஒன்று, நிர்வாக மற்றும் மேலாண்மைத் தேவைகளுக்காகச் சாடிவயல் முகாமுக்கு வெற்றிகரமாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சுமார் 38 ஆண்டுகளுக்கு…
கோவை மாவட்டம், ஆலாந்துறை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகச் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், சிலிண்டர்களை ஏற்றி வந்த லாரியைச் சிறை பிடித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நவ இந்தியா பகுதியில் அமைந்துள்ள இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில்,…