




தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட “தாயுமானவர்” திட்டத்தின் கீழ், விருதுநகரில் முதியோர்களுக்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விருதுநகர் தந்திமரத் தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள முதியோர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச்…
தமிழகம் முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 1200கும் மேற்பட்ட பெண்கள் ஆர்ப்பாட்டம்…
மதுரையில் வருகிற 28ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான இடம் தேர்வு செய்வதற்காக மதுரை மண்டேலா நகர் பகுதியில் உள்ள இடத்தை பார்வையிடுவதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுக சட்டமன்ற…
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதல் கட்டமாக வருகிற பிப்ரவரி 28ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைப்பதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்து மதுரை எய்ம்ஸ் நிர்வாக இயக்குனர் அனுமந்த் ராவ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்: மதுரை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு உச்சிமாகாளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளநிலையில் தென்கரை ரவி குடும்பத்தார்கள் சார்பாக ஐம்பொன்னில் செய்யப்பட்ட ஸ்ரீவிநாயகர் முருகன் சிலையினை திருக்கோவிலுக்கு நன்கொடையாக வழங்கினர். விநாயகர் ,முருகன் ஐம்பொன் சிலைகள் சிறப்பு…
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாவு என்ற இருளப்பன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் இவரது மனைவி குருவம்மாள் முள்ளி ப்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே வசித்து வந்தார் இவரது மகன் மகள் திருமணம்…
பெரம்பலூரில் உள்ள பிரபல சைவம் மற்றும் அசைவ உணவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் நமிருணானிளி இன்று (05.02.2026) திடீர் ஆய்வு மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் தனியார் உணவகத்தில்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸாருக்கான குடியிருப்பு வீடுகள் ஆற்று பாலம் அருகில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. குடியிருப்பில் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் ,மற்றும் காவலர்களுக்கு என தனித்தனி வீடுகள் அனைத்து…
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி அருகே உள்ளது சத்திரப்பட்டி கிராமம். இக் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி (வயது 45) இவரது வீட்டின் சமையலறையில் பாம்பு நுழைந்து இருப்பதாக வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் செந்தூர்பாண்டியன்…
கமல்ஹாசன் நேற்று பாராளுமன்றத்தில் பேசியது தனக்கு புரியவில்லை என்றும், அவர் பேசியது புரியாததால் தான் கோவை மக்கள் ஏற்கனவே அவரை சட்டமன்ற தேர்தலில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். கோவை சங்கனூர்…