



வெள்ளியங்கிரி மலை ஏறிய கல்லூரி மாணவர் நெஞ்சு வலியால் உயிரிழப்பு..,
திமுக வேட்பாளர் கிருத்திகா தேவிக்கு ஆதரவு பிரேமலதா விஜயகாந்த் பரப்புரை..,
திண்டுக்கல் எஸ்.ஐ. லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது..,
ஈரான் தாக்குதலில் உயிரிழந்த தமிழக உடல் தமிழகம் கொண்டு வந்து நல்லடக்கம்..,
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் -சி டி ஆர் நிர்மல் குமார் பேட்டி..,
சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் பங்குனி திருவிழா 7ம் நாளை ஒட்டி திருக்கல்யாண வைபவம்நடந்தது. வடக்கு ரத வீதி வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் பெண்கள் சீர்வரிசை எடுத்து பட்டாசு வெடித்து மேளதாளத்துடன் நான்கு ரத வீதி வழியாக கோவிலை வந்து…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலையம் அருகே நீரேத்தான் பாப்பம்மாள், நாச்சாரம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் மாலை 3 மணிக்கு பெரிய பூசாரி வீட்டில் இருந்து பெரிய பூசாரி அழைத்து வந்து கோவிலில் பெட்டி எடுத்து சாமியாடிகளுக்கு அருள்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கீழத்தாயில்பட்டி அருகே பாலம்மாள் காலனி உள்ளது. இங்கு நடராஜன் என்பவர் வீட்டில் சமையல் அறையில் பாம்பு புகுந்து இருப்பதாக சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெற்றிலையூரணி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை தெற்கு ஆனை கூட்டத்தில் இயங்கி வருகிறது. நமது வாக்கு நமது குரல் என்ற தலைப்பில் பட்டாசு ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் வரும் சட்டமன்றத்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அச்சங்குளம் கிராமத்தில் பெயிண்டர் மதி செல்வம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மனோஜ் மற்றும் குருசாமி பாண்டியனை ஏழாயிரம் பண்ணை இன்ஸ்பெக்டர் குமாரி தலைமையில் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த…
சாத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோவிலில் அன்னை சோனியா காந்தி அவர்கள் உடல்நலம் பூரண குணம் பெற வேண்டி சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக பிரார்த்தனை செய்து 101 தேங்காய்கள் கோவில் முன்பு உடைத்து…
குமரி மாவட்டம் அரசியல் வாதிகளில் தேர்தல் களத்தில் 12_ வது முறையாக போட்டியிடும் முதல் அரசியல் வாதி பொன். இராதாகிருஷ்ணன். நாடாளுமன்ற தேர்தல்களில் இது வரை 10_ முறை போட்டி.2_முறை வெற்றி. சட்டமன்ற முதல் முயற்சியில். அ தி மு க…
சென்னை அடுத்த தாம்பரம் அருகிலுள்ள எருமையூர் புதிய பைபாஸ் சாலையில் சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பெட்ரோல் பங்க் அருகில் செயல்பட்டு வரும் கயலான் கடையில், உரிமையாளர் குமார் உதவியுடன் லாரிகளில் இருந்து பெட்ரோல் மற்றும்…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளங்களில் உபரி நீரை கொண்டு வந்து நிரப்புவது சம்பந்தமாக சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். திமுக துணைப் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி,…
குமரி மாவட்டத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில். கன்னியாகுமரியில் மட்டுமே அ.தி.மு.க., மீண்டும் களம் காணும் நிலையில்.ஏனைய சட்டமன்ற தொகுதிகளான நாகர்கோவிலில் பத்மநாபபுரம்குளச்சல் விளவங்கோடு ஆகிய நான்கு தொகுதிகளில் பாஜகவின் நேரடி போட்டி என்ற நிலையில். பாஜகவின்…