




விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா அச்சங்குளம் கிராமத்தில் பெயிண்டர் மதி செல்வம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் மனோஜ் மற்றும் குருசாமி பாண்டியனை ஏழாயிரம் பண்ணை இன்ஸ்பெக்டர் குமாரி தலைமையில் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த…
சாத்தூர் வடக்கு ரத வீதியில் உள்ள அருள்மிகு காளியம்மன் திருக்கோவிலில் அன்னை சோனியா காந்தி அவர்கள் உடல்நலம் பூரண குணம் பெற வேண்டி சாத்தூர் நகர வட்டார காங்கிரஸ் கமிட்டி சார்பாக பிரார்த்தனை செய்து 101 தேங்காய்கள் கோவில் முன்பு உடைத்து…
குமரி மாவட்டம் அரசியல் வாதிகளில் தேர்தல் களத்தில் 12_ வது முறையாக போட்டியிடும் முதல் அரசியல் வாதி பொன். இராதாகிருஷ்ணன். நாடாளுமன்ற தேர்தல்களில் இது வரை 10_ முறை போட்டி.2_முறை வெற்றி. சட்டமன்ற முதல் முயற்சியில். அ தி மு க…
சென்னை அடுத்த தாம்பரம் அருகிலுள்ள எருமையூர் புதிய பைபாஸ் சாலையில் சட்டவிரோதமாக எரிபொருள் விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். பெட்ரோல் பங்க் அருகில் செயல்பட்டு வரும் கயலான் கடையில், உரிமையாளர் குமார் உதவியுடன் லாரிகளில் இருந்து பெட்ரோல் மற்றும்…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள குளங்களில் உபரி நீரை கொண்டு வந்து நிரப்புவது சம்பந்தமாக சிலர் உண்மைக்கு புறம்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். திமுக துணைப் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி,…
குமரி மாவட்டத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில். மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில். கன்னியாகுமரியில் மட்டுமே அ.தி.மு.க., மீண்டும் களம் காணும் நிலையில்.ஏனைய சட்டமன்ற தொகுதிகளான நாகர்கோவிலில் பத்மநாபபுரம்குளச்சல் விளவங்கோடு ஆகிய நான்கு தொகுதிகளில் பாஜகவின் நேரடி போட்டி என்ற நிலையில். பாஜகவின்…
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தலையும் பாதுகாப்பாக நடத்தவும், 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வேட்பு மனு தாக்கல் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் 6-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். 7-ந் தேதி வேட்புமனு…
கோவை வட்டமலைப்பாளையத்தில் உள்ள கங்கா நர்சிங் அன்ட் அலைடு ஹெல்த் சயின்சஸ் கல்லூரி, கல்வி நிறுவனங்களுக்கான மேலாண்மை அமைப்புகளுக்கான மதிப்பிற்குரிய ‘ஐஎஸ்ஓ 21001:2018’ சான்றிதழைப் பெற்று சாதனை படைத்துள்ளது. சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த தரச் சான்றிதழானது, உயர்தரமான கல்வி, தொடர்ச்சியான…
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வியாழக்கிழமை) பழனி அடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 31-ம் தேதி நடைபெறுகிறது பங்குனி…