• Sat. Apr 25th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

பாஜக முக்கிய தலைவர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம்..,

குப்பைகளை மலை போல் குவித்து வைத்துள்ள நகராட்சி..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மின் மயான பகுதியில் உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மலை போல் குவித்து வைத்துள்ளனர். 5% குப்பைகள் மட்டுமே உரமாக்கப்படும் சூழலில் 95 % குப்பைகள் எரியூட்டப்படுவதாகவும், இதனால் பல்வேறு நோய் தொற்றுக்கு ஆளாகி வருவதாக…

தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம்..,

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத் தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை யாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் வரவேற்றார். கூட்டத்திற்கு பள்ளிக்கல்வி…

மரம் வளர்ப்பதை வலியுறுத்தி விளையாட்டுப் போட்டிகள்..,

புதுக்கோட்டை நகர காவல் துறை துணை கண்காணிப்பாளா் திருமதி பிருந்தாதலைமையில் புதுக்கோட்டை ஏவிசிசி கல்விக் குழுமத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை திலகர் திடல் பகுதியில் இயங்கி வரும் ஏவிசிசி கல்விக் குழுமத்தில் மழலையர்கள் பங்கேற்ற விளையாட்டுப் போட்டிகள் புதுக்கோட்டை நகர காவல் துறை…

பொது விநியோக ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம்..,

திண்டுக்கல் அரசு ஊழியர் சங்க பிச்சாண்டி மகாலில் தமிழ்நாடு பொது விநியோக ஊழியர் சங்க மாநில செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் பால்ராஜ் மாநில பொதுச் செயலாளர் குமரிசெல்வன் மாநில பொருளாளர் ராமசாமி…

வல்லத்திரா கோட்டையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்..,

தமிழ்நாடு முழுவதும் சுகாதாரத் துறையின் சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திரா கோட்டை ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று முகாம் நடைபெற்றது.…

ஐக்கிய விவசாயிகள் சங்க போராட்டம்..,

மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண்மை சட்டங்களை மோதி அரசு திரும்பப் பெறும் வகையில் டெல்லியில் கடுமையான குளிரிலும் விடாது போராட்டம் நடத்திய ஜக்ஜித் சிங் டல்லேவால். அவரது போராட்டத்தின் எதிரொலி. மோடி அரசு நிறைவேற்றிய மூன்று…

கழிவுநீர் தேங்கி இருப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்..,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அ.புதுப்பட்டியில் உள்ள வடக்கு தெருவில் ஊராட்சி மன்றம் அருகில் கழிவுநீரை பல நாட்களாக வெளியேற்றாமல் ஊராட்சி நிர்வாகம் மெத்தனமாக இருப்பதால் ஊராட்சி மன்றஅலுவலகம் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன்…

ஜல்லி கற்கள் போட்டு 15 நாட்கள் ஆகியும் சாலை அமைக்கவில்லை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனை அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் இந்த பகுதியில் முக்கியமான கோவில்களில் ஒன்றாக உள்ளது குறிப்பாக இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபடுவதற்கு சோழவந்தான் வாடிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் இருந்து தினசரி ஏராளமான…

வடிவழகி மிர்னாமேனன்..,