




மதுரை மாவட்டம் சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர் எம் எஸ் காலனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோவிலில் ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி பிரதிஷ்டை விழா நடைபெற்றது. விழாவையொட்டி ஞாயிறு மாலை முதல் கால யாக பூஜை நடைபெற்றது திங்கள்…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களின் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அரசு நிர்வாகங்களை கண்டித்து சோழவந்தான் அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு…
திண்டுக்கல், ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அகரம் பேரூராட்சியிலுள்ள அகரம் கிராமத்தில் புதிய நியாய விலைக்கடை கட்டடத்தை அமைச்சர் ஐ பெரியசாமி திறந்து வைத்தார். பின் செய்தியாளர்களை சந்திக்க பேசும் போது, டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு இன்று நடக்காததற்கு திமுக நிர்வாகம்…
பல்லவர் வணிகர் பேரவையின் சார்பில், பல்லவர் பேரரசின் சிறந்த மன்னரான மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மன் அவர்களின் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த பொழிச்சலூர் பகுதியில் இன்று நடைபெற்ற இந்த விழா, மாமல்லன் நரசிம்மவர்மன் அவர்களின் வீரத்தையும்,…
சென்னை புழுதிவாக்கத்தில் உலக அமைதி மற்றும் மக்கள் நலன் வேண்டி நடைபெற உள்ள 1008 குண்டங்கள் கொண்ட ஸ்ரீ மகா சுதர்சன மகா யாகத்திற்கான யாகசபை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நங்கநல்லூரைச் சேர்ந்த டாக்டர் பாலாஜி பட்டாச்சாரியார்…
சென்னை பெரு நகர துணை ஆணையர் இருந்து ஓய்வு பெற்றவர் முனைவர் ஆ.மணிவண்ணன். இவரது மகன் தாமரைச்செல்வன் பொறியியல் படித்துவிட்டு தற்போது கனடா நாட்டின் தெற்கு சிட்னியில் அமைந்துள்ள வால்மார்ட் நிறுவனத்தின் மேலாளராக பணி செய்து வருகிறார். அங்கு காவல்துறை அதிகாரியாக…
வாடிப்பட்டி அருகே கச்சைகட்டியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (வயது 19) இவர் தாதம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை வழக்கம் போல் வேலை முடிந்து விட்டு மனோஜ் குமாரின் பிறந்த…
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பொன்னகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு சித்தி விநாயகர், சந்தன மாரியம்மன், முனீஸ்வரர், பைரவர் ஆகிய தெய்வங்கள் உள்ளடக்கிய திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா 6ம் தேதி தை 23ஆம் தேதி அன்று கணபதி ஹோம பூஜை மகா சங்கல்பம்…
உலகம் முழுவதும் பல கோடி வாசகர்கள் தேடிப் படிக்கும் விறுவிறுப்பான டிஜிட்டல் வார இதழான (வெள்ளி கிழமை அன்று வெளிவரும்) நமது அரசியல் டுடே – இதழை நீங்களும் படிக்க கீழே உள்ள லிங்கை டச் பண்ணுங்கள் 👇🏼👇🏼👇🏼👇🏼👇🏼 https://arasiyaltoday.com/book/at13022026
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் திருநகர் முகாம் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்புநாடளுமன்றத்த ராகுல் காந்தி பேச பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது சீனா என்றாலும் சரி அரவணை என்றாலும் சரி பேச பிரதமர் மோடி அனுமதிப்பதில்லை 12 மணி…