



கிராமம் கிராமமாக வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் வி.பி.பி.பரமசிவம்..,
தேர்தல் நடத்தும் அலுவலர் தன்னிச்சையாக செயல்பட்டதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றச்சாட்டு..,
திருப்பரங்குன்றம் தொகுதிக்கான 42 பேர் வேட்பு மனு தாக்கல்..,
திண்டுக்கல் கலெக்டர் அரசு மருத்துவமனையில் அனுமதி..,
கார்டியோ–சர்க்கரை நோய் சிறப்பு முகாம்..,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உசைன் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரிடம் தனது வேட்பு மனுவைதாக்கல் செய்தார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜேந்திரன், நந்தகோபால், வருவாய் ஆய்வாளர் பாரதி மற்றும் நாம்…
தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை புரிந்த கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் தமிழக முன்னாள் முதலமைச்சர் தமிழக எதிர்கட்சி தலைவர் வருங்கால தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை திருச்சுழி சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் உயர்திரு MSR.ராஜவர்மன் Ex MLA, சாத்தூர்…
தாம்பரம் அருகே அமைந்துள்ள சென்னைக் கிறித்தவக் கல்லூரி (MCC)யின் அரசு உதவிப் பெறும் பிரிவின் 46வது பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி ஆண்டர்சன் அரங்கில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. 2024ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் சாதனைகளை கொண்டாடும் விதமாக இந்த விழா…
கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நூர் முகமது(68). இவர் ஒவ்வொரு தேர்தலின் போதும், வித்தியாசமான முறையில், குதிரையில் வந்து ராஜா, ஏர் கலப்பையுடன் விவசாயியாக, சவப்பெட்டியுடன் வந்தும் பல்வேறு வேடங்களில் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தல்கள் என இதுவரை…
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரகுபதி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அழகம்மாள் நத்தம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நத்தம் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டின்சாந்தப்பா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாண்டியராஜன் ஆகியோரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திண்டுக்கல்லில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.நாம் தமிழர் கட்சி திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முத்தரசி திண்டுக்கல் ஆர்டிஓ பழனிவேலுவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேடசந்தூர் அதிமுக நிர்வாகி மகன் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் தன்னை உறுப்பினராக சேர்த்துக் கொண்டார். திண்டுக்கல் மேற்கு மாவட்டம் வேடசந்தூர் கிழக்கு ஒன்றிய அதிமுக மாவட்ட பிரதிநிதி கோவிலூரைச் சேர்ந்த ஜெகசெல்வம் மகன் ஜெ.மனோ உள்ளிட்ட 25 பேர் அதிமுக…
செங்கல்பட்டு தொகுதியில் அதிமுக வேட்பாளராக உள்ள கஜா என்கிற கஜேந்திரன் அவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சந்திப்பின் போது, அவருக்கு “அரசியல் டுடே” சார்பாக மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தேன். மேலும், எங்கள் “அரசியல் டுடே” ஊடகத்தின் விளம்பர வாய்ப்புகள்…
சோழவந்தான் அக்ரஹாரத்தில் உள்ள மலையாளம் கிருஷ்ணய்யர் வேதபாடசாலை வளாகத்தில் ராம நவமி மகா திருவிழா ஏழு நாட்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை ராம நாம பாராயணம் அஷ்டபதி பஜனை உச்சவருத்தி நேற்று காலை பெண்கள் சீர்வரிசை எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக…