• Sat. Feb 14th, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

Trending

மாணிக்கம் தாகூர் திருநகர் முகாம் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு..,

விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் திருநகர் முகாம் அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்புநாடளுமன்றத்த ராகுல் காந்தி பேச பாஜக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது சீனா என்றாலும் சரி அரவணை என்றாலும் சரி பேச பிரதமர் மோடி அனுமதிப்பதில்லை 12 மணி…

குரூப் 2, 2A தேர்வு ரத்து செய்யப்பட்டதால் சாலை மறியல்..,

குரூப் 2, 2A தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டதால் பாதியிலேயே வெளியேறிய தேர்வர்கள் இது மிகவும் மன வருத்தத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இன்று தமிழகம் முழுவதும் குரூப்2, 2A தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் பல்வேறு தேர்வு மையங்களில் தேர்வு…

கோவை கம்பன் கழகத்தின் 54ம் ஆண்டு 2 நாள் விழா..

கோவை கம்பன் கழகத்தின் 54ம் ஆண்டு 2 நாள் விழா கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள மணி மேல்நிலைப் பள்ளியின் நானி கலையரங்கில் நடைபெற்றது. பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இசைத் துறை மாணவர்களது தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை…

போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி..,

கோவையில் போதை பொருட்களுக்கு எதிராக நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட ஆட்சியர் கலந்து கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். போதை மற்றும் புகையிலைக்கு எதிராக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனைத்…

5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் இரண்டு பேர் கைது !!!

கேரளாவுக்கு கடத்த முயன்ற ஐந்து டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்ததுடன், இரண்டு பேரை கைது செய்தனர். கோவை, கவுண்டம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கவுண்டம்பாளையம் போலீசாருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.…

மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு போலீசார் விசாரணை..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் சங்கங் கோட்டை பகுதியில் முத்தையா என்பவரது வீட்டில் இன்று அதிகாலை மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசி சென்றதாக கூறப்படுகிறது வீட்டில் திடீர் சத்தம் ஏற்பட்டவுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் எழுந்து வந்து பார்த்தபோது வீட்டில்…

திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் கே. டி. ஆர் சாமி தரிசனம்..,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த உலக பிரசித்தி பெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ சனி பகவான் அனுக்கிரக மூர்த்தியாக தனி சன்னதியில் அருள் பாலித்து வருகிறார். மேலும் இவ்வாலயத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழகம் போன்ற பல்வேறு பகுதியிலிருந்து…

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் விளையாட்டு விழா..,

கோவை மாவட்ட காவல்துறை துணைஆணையர் திவ்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 35ஆவது விளையாட்டு விழா கோவை, நேரு விளையாட்டரங்கில் நடைபெற்றது. கோவை மாவட்ட காவல்துறை துணைஆணையர் திவ்யா…

தூங்கிக் கொண்டிருக்கும் மாநகராட்சி நிர்வாகம்..,

மதுரை மாநகரில் பிரதான பகுதியான பெரியார் பேருந்து நிலையம் திருமங்கலம் திருப்புவனம் சிவகங்கை மற்றும் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதியிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையில் முன்னே செல்லும் வாகனங்கள் கூடத் தெரியாத அளவிற்கு தூசி படர்ந்து சாலையானது காணப்படுகிறது. சாலை…

பாஜகவுடன் கைகோர்த்து இருக்கின்ற அதிமுக எப்படி வெற்றி பெறும்?

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மற்றும் பெரம்பலூர் முன்னாள் மாவட்ட தலைவர் மதன் (எ)மதனகோபால் அவர்களின் இறந்து போன தந்தை ரத்தினசாமி (முன்னாள் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் )அவரது உருவ படத்தை நேற்று இரவுகாங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வபெருந்தகை…