• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

சிவ ராத்திரி முன்னிட்டு சீனி கிழங்கு விற்பனை..,

வருகின்ற ஞாயிறு அன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு விருதுநகர் தேச பந்து மைதானத்தில் சீனி கிழங்கு, சிந்தாமணிகிழங்கு, விற்பனைக்காக அதிக அளவில் விற்பனைக்காக குவிந்துள்ளது. இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில்* அழகர் கோவில், அழகியநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து சீனி…

தமிழ்நாட்டில் 60 இடங்களிலும், கேரளாவில் 29 கோவில்களிலும் நேரலை..

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா பிப்ரவரி 15ஆம் தேதி மாலை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பத்திரிக்கையாளர்கள்…

ஆன்லைன் காப்பீட்டு தலங்களில் ஒன்றான பாலிசி பஜார்..,

கோவை நஞ்சப்ப சாலையில் உள்ள பார்க் எலஞ்ச தனியார் அரங்கில் ஆன்லைன் காப்பீட்டு தலங்களில் ஒன்றான பாலிசி பஜார் நிறுவனம் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இ இச்செய்தியாளர் சந்திப்பிற்கு பாலிசி பஜாரின் ஆயுள் காப்பீட்டின் (தெற்கு) செயல்பாட்டுத் தலைவர் டேவிட் ஆஸ்கார்…

மத்திய அரசு கொள்கைகளுக்கு எதிராக போராட்டம்..,

தேசம் தழுவிய பொதுவேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் முக்கு ரோட்டில் பரபரப்பான சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. மத்திய ஒன்றிய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் தொடர்பான கொள்கைகளை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு…

அனைத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து மறியல் போராட்டம்..,

மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வலியுறுத்தியும், விதை மசோதா, மின்சார திருத்த மசோதாவை நிறைவேற்ற கூடாது என பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பொது வேலை நிறுத்த மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது., இதன் ஒரு…

மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் முயற்சி 51 பேர் கைது..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மத்திய தொழிற்சங்கங்கள் ஐக்கிய விவசாய முன்னணி போராட்டம் நடத்தினர். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவிலில் இருந்து மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி ரயில் நிலையம் வந்தனர். ரயில் மறியலில் ஈடுபட…

ஈஷாவில் பிப்.15 ஆம் தேதி அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பு..,

ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா கொண்டாட்டங்கள் வரும் பிப்.15-ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று (12/02/2025) கோவை பிரஸ்…

கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சாலை மறியல் போராட்டம்..,

மத்திய அரசின் தொழிலாளர் விரோத மற்றும் விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் இன்று அகில இந்திய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. சிஐடியு (CITU), ஏஐடியுசி (AITUC), எல்பிஎப் (LPF) உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள்…

மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்கக் கோரி மறியல் போராட்டம்..,

விலைவாசி உயர்வுக்கு ஏற்பவும், பிற மாநிலங்களைப் போலவும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கிட வேண்டும். அதிகமான பாதிப்புஉள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை ரூ.10 ஆயிரம் வழங்க nண்டும். படுத்த படுக்கையாக உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.15…

அதிகாரத்துக்கு அஞ்சுகின்ற என்ற கூட்டம் தமிழ்நாட்டில் இல்லை- திருச்சி சிவா பேச்சு..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பில் தமிழ்நாடு தலைகுனியாது மாபெரும் பொதுக்கூட்டம் திமுக துணைப் பொதுச்செயலாளர் திருச்சி சிவா, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன் தலைமையில் நடைபெற்றது., முன்னதாக உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி தொகுதிக்கு…