• Tue. Apr 21st, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

உடையார்பாளையம் வார சந்தை ஏலம் ஒத்திவைப்பு..,

உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான பொது ஏலம் குறைந்த பங்கேற்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட சம்பவம் சமூக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பேரூராட்சியில் வாரச்சந்தை கடைகளுக்கான ஆண்டு பொது ஏலம், பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் திருமதி மலர்விழி ரஞ்சித்குமார்…

SDPI கட்சியின் புதிய அலுவலகம் திறப்புவிழா..,

SDPI கட்சியின் கோவை மத்திய மாவட்டம் தொண்டாமுத்தூர் தெற்கு தொகுதி சார்பாக குனியமுத்தூர் பகுதியில் புதிய தொகுதி அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வு தொகுதி…

தங்க கட்டிய கொடுத்தாலும் மீண்டும் திமுகவை ஆட்சியில் மக்கள் அமரவிடமாட்டர்கள் – செல்லூர் ராஜூ..,

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொடிமங்கலம் புதூரில் கட்டப்பட்ட புதிய சமுதாய கூடத்தினை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். புதூர் பகுதியில் 80 வீடுகள் தான் இருக்கு, ஆனால் சாலை, குடிநீர் ஆகிய நீண்ட நாள்…

திண்டுக்கல் எஸ்.ஐ.க்கு அரிவாள் வெட்டு 2பேருக்கு குண்டாஸ்..,

திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த விக்னு (எ) விக்னேஷ்(31) இவர் மீது 3 கொலை வழக்குகள் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன கடந்த மாதம் சவேரியார் பாளையம் பகுதியில் ஆயுதங்களுடன் பதுங்கி இருந்தவரை பிடிக்க சென்றபோது சப் இன்ஸ்பெக்டர் ஜான்சனை…

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 28- நினைவு தினம்..,

கோவை மாநகரையே உலுக்கிய 1998-ம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் 28-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.உயிரிழந்த 58 அப்பாவி மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி, பேரூர் நொய்யல் படித்துறையில் விஸ்வ இந்து பரிஷத்தின் தர்ம யாத்திரா அமைப்பு சார்பில்…

வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து செய்தியாளர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகத்தில் வாடிப்பட்டி யூனியன் அலுவலகம் தற்காலிகமாக தனியார் மகாலில் செயல்பட்டு வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலராக பொற்செல்வி இருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்த சோழவந்தான்…

அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஸ்டாலின் அரசை கண்டித்து 500க்கும் மேற்பபட அதிமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. தமிழகம் முழுவதும் இன்று அனைத்து தொகுதிகளிலும் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்களுக்கான…

கட்டையால் அடித்து தொழிலாளி கொலை :தம்பதிக்கு ஆயுள் தண்டனை..,

கோவை அடுத்த அரசூர் மதுரை வீரன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி. தறி ஓட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி சித்ரா இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் இவருடைய மனைவி தாமரை. ரங்கசாமியும், கோவிந்தராஜ் உறவினர்கள் கடந்த…

கோவை சத்தி சாலை கணபதியில் கஃபே டி புதிய கிளை திறப்பு..,

கோவை சத்தி சாலை கணபதியில் கஃபே டி என்ற புதிய தேநீர் விடுதி திறக்கப்பட்டது. இதனை கோவை மேயர் ரங்கசாமி ராமச்சந்திரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதுகுறித்து கஃபே டி கிளையின் உரிமையாளர் செல்வாம்பிகை கூறு கையில்,சென்னையில் பிரபலமான கஃபே…

இருசக்கர வாகனம் தீ வைத்து எரிப்பு போலீசார் விசாரணை…

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூமேட்டு தெரு சிவன் கோவில் அருகில் வசிப்பவர் துரை சமூக ஆர்வலராக உள்ள இவர் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியதுடன் அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதற்கு உதவி…