• Mon. Apr 29th, 2024

Trending

ரஷ்யாவுடன் இணையும் உக்ரைனின் 4 பிராந்தியங்கள்

உக்ரைனின் 4 பிராந்தியங்கள் ரஷ்யாவுடன் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வருகிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்யா கைப்பற்றி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உலக…

கொந்தகை அகழாய்வில் 40 செ.மீ நீளம் கொண்ட வாள் கண்டெடுப்பு…

கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் பல பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் நாளுக்கு நாள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், தற்போது கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் 40 செ.மீ நீளம் கொண்ட வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இரும்பினால்…

காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் … அசோக் கெலாட்

காங்கிரஸ் தலைவர் பதிவுபோட்டியிடப்போவதில்லைஎன தேர்தலில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தல் அடுத்த மாதம் 17-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 24ந் தேதி தொடங்கியது. நாளை மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.…

இபிஎஸ்க்கு எதிர்ப்பு-முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 34 பேர் கைது

சிவகாசி பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ன இபிஎஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ உட்பட 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. தற்காலிக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவர் இன்று காலை சிவகாசியில் நடைபெறும்…

படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து ஏமாற்றுவதே திமுக அரசு திராவிட மாடல் ஆட்சி..

படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து ஏமாற்றுவதே திமுக அரசு திராவிட மாடல் ஆட்சியாகும் என்று சிவகாசியில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் எடப்பாடியார் குற்றம் சாட்டி பேசியுள்ளார். விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும்…

மழைநீர் வடிகால் பணிகள்: முதலமைச்சர் ஆய்வு

சென்னை மற்றும் புறநகரில் மழைநீர் வடிகால் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.வடகிழக்கு பருவமழை இன்னும் 20 நாட்களில் தொடங்கிவிடும் என்பதால்…

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை ஸ்டாலினை புகழ்ந்த சீமான்

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தடை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை புகழ்ந்த சீமான். பெட்ரோல் குண்டுகள் வீச்சு உள்ளிட்ட காரணங்களால் ஆர்எஸ்எஸ் ஊர்வலம், பேரணிக்கு அனுமதி மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் மக்கள் மனதில் மதவெறியைத் துண்டி , தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டுருந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின்…

அரசு ஊழியர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை

இலங்கையில், பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இலங்கையில் போராட்டங்கள் குறைந்த நிலையில், தற்போது வரை உணவு பற்றாக்குறை நிலவி வருகிறது. மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் தவித்து வருகிறார்கள்.இந்த நிலையில், உணவு பற்றாக்குறை காரணமாக பள்ளிகளில்…

நாளை அமெரிக்கா செல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இரண்டுவார பயணமாக நாளை அமெரிக்கா செல்கிறார். இவர் தனது உயர்கல்வி தொடர்பாக அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்கா செல்லும் அண்ணாமலை, அமெரிக்க வாழ்தமிழர்களை சந்தித்து உரையாடவும், அவர்களின் பிரச்னைகள், விசா பெறுவதில் உள்ள இடையூறுகள் குறித்து…

தி.மு.க. ஆட்சியில் தமிழக மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை.. இபிஎஸ்பேச்சு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது….அ.தி.மு.க. ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது. முதன்மை மாநிலமாக தமிழகம்…