• Thu. Apr 23rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

Trending

போலீசார் சோதனையில் 2.100 கி. கி கஞ்சா, வட மாநில வாலிபர் கைது..,

கோவையில் சிவராத்திரி விழாவையொட்டி கோவை மாநகர போலீசார் இரவு முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் ரயில்வே நிலையம் அருகில் ஓய்வூதியர்கள் அலுவலகம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக…

அடகு கடையின் பூட்டை உடைத்து சுமார் 70 சவரன் தங்க நகைகள், 20 கிலோ வெள்ளி திருட்டு..,

கோவை சிங்காநல்லூர் வசந்தாமில் பகுதியில் ரமேஷ்குமார் என்பவர் மகாதேவ் என்ற பெயரில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். கடையின் பின் புறத்தில் அவரது வீடு உள்ளது. நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கடைக்கு விடுமுறை அளித்த அவர் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றுள்ளார்.…

திண்டுக்கல் அருகே பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன்..,

கொடைரோடு அருகே, சொத்து பிரச்சினையில் பெற்றோரை சரமாரியாக அரிவாளால் வெட்டிய மகனை போலீசார் தேடி வருகின்றனர். திண்டுக்கல், கொடைரோடு அருகே, சக்கையநாயக்கனூரைச் சேர்ந்த பாண்டி (70) இவரது மனைவி மீனாட்சி (65) இவர்களது மகன் சுருளி(45) நிலம் மற்றும் சொத்து கேட்டு…

பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம்..,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றியதை கண்டித்தும், இந்தத் திட்டத்தை மத்திய அரசு முடக்க முயற்சி செய்வதை கண்டித்தும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 125-நாட்கள் வழங்குகிறோம் என கூறி மக்களை ஏமாற்றி வரும்…

காசி விஸ்வநாதர் கோவிலில் ரோபோ சங்கரின் குடும்பத்தினர் சாமி தரிசனம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் திருக்கோவில் மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது வைகை ஆற்றில் இருந்து பெட்டி தூக்கி மேளதாளம் முழங்க பக்தர்கள் புடைசூழ அதிர் வேட்டுக்கள் முழங்க…

ஜெயிலர் 2படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த்..,

ஜெயிலர் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஜெயிலர் 2 படப்பிடிப்பில் கலந்துகொள்ள சென்னை விமான நிலையத்திலிருந்து கேரளா சென்றிருந்தார். படப்பிடிப்பு பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த ரஜினிகாந்த், விமானம்…

பெருங்களத்தூரில் கழகத் தலைவர் பிறந்தநாள் விழா மாற்றுக் கட்சியிலிருந்து பலர் இணைப்பு..,

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் வடக்கு பகுதி மற்றும் 33வது வார்டு இணைந்து கழகத் தலைவர் பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. 4வது மண்டல குழுத் தலைவர் மற்றும் பகுதி கழக செயலாளர் திரு டி.காமராஜ் அவர்களின் ஏற்பாட்டில், வட்ட செயலாளர் திரு…

ஈஷாவில் யக் ஷா எனும் இசை மற்றும் நடனத் திருவிழா..,

இவ்விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வருகை தர உள்ளனர், இருப்பினும் தமிழக மக்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இலவச இருக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் விழாவிற்கு முன்பதிவின்றி நேரடியாக வருகை தரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும்…

மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி திருவிழா..,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் கோவில் அமைந்துள்ளது., இக்கோவில் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்., இந்நிலையில் இன்று உசிலம்பட்டி சின்ன கருப்பு கோவிலிருந்து சுமார் 10…

திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா..,

தமிழகத்தில் முதல்வராக கருணாநிதி இருந்தபோது கன்னியாகுமரி கடலின் நடுவே கடந்த 2000 ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. 2025 ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. அப்போது கடலின் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் திருவள்ளுவர்…