



சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் திருக்கல்யாண வைபவம்..,
திமுக அரசின் சாதனைகளை விளக்கி ஓட்டுகள் சேகரித்த கடற்கரைராஜ்..,
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் V.வெங்கடேசன் வேட்புமனு தாக்கல்..,
எம்ஜிஆர் கொடுத்த காரில் சென்று பிரச்சாரம் செய்யும் அதிமுக வேட்பாளர்..,
திண்டுக்கலில் த.வெ.க. வேட்பாளர் வேட்புமனு தாக்கல்..,
கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் துறை, பெரியகாடு உள்ளிட்ட 48 மீனவ கிராமங்களை சேர்ந்த 447 பேர் ஈரானில் போர் காரணமாக கடலில் சிக்கி தவிக்கின்றனர். அவர்கள் வெளிநாட்டு உரிமையாளர்களின் படகுகளில் மீன்பிடி தொழில் செய்து வந்த நிலையில், கரைக்கு திரும்ப முடியாமல்…
கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் மின்சார வாகன பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான ‘GRG EVolve Hub’ மையம் தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் டாக்டர் ஆர்.நந்தினி தலைமை தாங்கினார். தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் டிஎன் ஆட்டோ ஸ்கில்…
கோவையில் செயல்பட்டு வரும் அவிநாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் 37-வது பட்டமளிப்பு விழா அவிநாசிலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி முதன்மை விருந்தினராக பங்கேற்று தரவரிசையில் சிறப்பிடம் பெற்ற 94 மாணவியர்களுக்கு…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குலசேகரன் கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், ஆரோகிய அன்னை திருத்தலம், மற்றும் அல்மாமின் பள்ளிவாசலில்இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உடல் நலம் பூரண குணமடைய வேண்டி மும்மத சமத்துவ சிறப்பு பூஜை,…
சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டி மட்டப்பாறை பிரிவில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக நாச்சிகுளம் கிராம நிர்வாக அலுவலர் வீரபாண்டிக்கு தகவல் கிடைத்தது. இவர் சோழவந்தான் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரன் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தின் மீட்டு…
மதுரை வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணன் சென்னையில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தார், அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்ப்பளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;- 234 தொகுதியிலும் எடப்பாடி யார் சொன்னதை போல 200 தொகுதிகளை வென்றெடுப்போம்.…
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று கன்னியாகுமரி பகவதி அம்மனை தரிசனம் செய்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில், நெல்லை தொகுதியில் போட்டியிடாது, சாத்தூரில் போட்டியிட போவதை தெரிவித்தார். கூட்டணி கட்சிகளுடன் ஒரு புரிந்துணர்வுடன் இடங்களை பிரித்துக்கொண்டோம். ஈரான் போர் காரணமான…
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ந்தேதி சட்டமன்றதேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அ.தி.மு.க. சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சோழவந்தான் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., மாணிக்கம் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் இராமநாதபுரம் மாவட்டம் அரசியல் கட்சிக்கொடிகளின் சுவடுகள் இல்லாத…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள விஸ்வநத்தம் கிராமத்தில் நடேஸ் பயர் ஒர்க்ஸ் வெடி விபத்து ஏற்பட்டதாக தகவல் பெறப்பட்டு விபத்திடம் சென்று பார்க்கையில் மூன்று நபர்கள் காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ஒரு நபர் தனித்தனி துண்டுகளாக எல்லா…
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆ-லோகிராஜன் அறிவிக்கபட்டிருக்கிறார். ஆண்டிப்பட்டி அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ள இவரை வேட்பாளராக அறிவித்ததை வரவேற்கும் விதமாக…