• Wed. Apr 22nd, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த்..,

குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தின்.ரூ.10_ லட்சம் உதவியில் மீனவர் நிழல் கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரியில் ரூ10 லட்சத்தில் மீனவர் ஒய்வு அறை விஜய்வசந்த் எம். பி அடிக்கல் நாட்டினார். கன்னியாகுமரி சகாய நகர் பகுதியில் உள்ள வாடி தெருவில்…

சட்டப்பேரவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை..,

சட்டப்பேரவை கூட்டத்தொடரானது கடந்த இரண்டு தினங்களாக நடைபெற்று வருகிறது நேற்றைய கேள்வி நேரத்தின்போது விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்ருமான டாக்டர்.சி.விஜயபாஸ்கர் கோரிக்கை ஒன்றை வைத்தார். அந்தக் கோரிக்கையானது விராலிமலை சட்டமன்றத் தொகுதி மண்டையூர் ஸ்ரீ…

அமைச்சர்கள் கலந்து கொண்ட நினைவேந்தல் நிகழ்ச்சி..,

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாத்தம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பி.கே.தங்கவேலு. புதுக்கோட்டை மாவட்டம் உருவாகுவதற்கு முன்பாகவே ஆலங்குடி பகுதி திருச்சி மாவட்டத்தில் இருந்தபோது இப்பகுதியில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டு கட்சியை வளர்த்தெடுத்தவர். ஊராட்சி மன்றத் தலைவர் முதல்…

ஸ்ரீமாரியம்மன் மகா குடமுழுக்கு விழாவிற்கு நிதியுதவி வழங்கிய கே. டி.ஆர்..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி சட்டமன்றத்தொகுதி E.நடுவப்பட்டி. கிராமத்தில் உள்ளஅருள்மிகு: ஸ்ரீமாரியம்மன் கிராம_தேவதை கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் மகா_குடமுழுக்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகா குடமுழுக்கு விழாவிற்கு அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என திருப்பணி குழு கமிட்டினர் முன்னாள் அமைச்சர்…

கணேஷ்குமார் இல்லத் திருமணவிழா வரவேற்பு நிகழ்ச்சியில் கே. டி. ஆர்..,

விருதுநகர் நகர எம்.ஜி.ஆர் இளைஞரணி பொருளாளர்… கணேஷ்குமார்இல்லத் திருமணவிழா வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜிகலந்து கொண்டு சிறப்பு நிகழ்த்தினார்.

தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு மூன்றாவது இடம்தான் கிடைக்கும்-மாணிக்கம் தாகூர்..,

சிவகாசி அருகே திருத்தங்கல் கண்ணகி காலனி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாய கூடத்தினை திறந்து வைத்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது, இந்தியா கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ளது மகிழ்ச்சியான செய்தி தேமுதிக வருகையினால் காங்கிரஸ்…

நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்த செந்தில்குமார் நாடார் கல்லூரி நிதி வழங்கிய கே. டி. ஆர்..,

விருதுநகரில் உள்ள செந்தில்குமார் நாடார் கல்லூரியில் நடைபெறும்…NAMO TROPHY CLUSTER GAMES விளையாட்டு போட்டியை காண வருகை தருமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜிக்கு அழைப்பு விடுத்தனர். அழைப்பினை ஏற்று நிகழ்ச்சி…

பிஷப் அப்பாசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா..,

கோவை பிஷப் அப்பாசாமி கலை அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழா இன்று கல்லூரி வளாகத்தில்நடைபெற்றது. விழாவில் கல்லூரி செயலாளர் டேவிட் பர்னபாஸ் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெமிமா வின்ஸ்டன் ஆண்டு அறிக்கை வாசித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக இம்பாக்ட்…

ஸ்ரீ கோட்டை காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் விஜயரெங்கபுரம் ஊராட்சியை சேர்ந்த பசும்பொன் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கோட்டை காளியம்மன் உள்ளது கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணி வேலைகள் நடைபெற்று வந்தன. திருப்பணி…

செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா..,

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை மாநகராட்சி 41 வது வார்டு மேட்டுப்பட்டி கேட் அருகில் குறிஞ்சி நகர் பகுதியில் எழுந்தருளி அருள் பாலித்து வரும் அருள்மிகு ஶ்ரீ செல்வ விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு இரண்டாவது அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேக விழா…