• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

கழுகுடை அம்மன் கோவிலில் மாசி பொங்கல் திருவிழா..,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயல்பட்டி தெற்கு தெருவில் பிரசித்தி பெற்ற கழுகுடை அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில் மாசி பொங்கல் திருவிழா மூன்று நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் திருவிழாவில் காப்பு அணிந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து…

சிக்கல் சமூக ஆர்வலர் கலெக்டரிடம் முறையீடு..,

தோல் கழிவு நீரால் பாதிக்கப்பட்ட இடத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டோபர் மனு அளித்தார். நூறு ஆண்டுகளுக்கு மேலாக தோல் தொழிற்சாலைகளின் வெளியேறிய…

திருநகரில் நடைபெற்ற மாநில அளவிலான ஆக்கி போட்டி..,

மதுரை திருநகர் அண்ணா பூங்காவிளையாட்டு மைதானத்தில் திருநகர் ஆக்கி கிளப் சார்பில்மறைந்த ஆக்கிவீரர்கள் பாலசுப்பிரமணியன், ஜெய்சிங் ,பழனியாண்டவர் ,மெய்யப்பன் ஆகியோர்களது நினைவு சுழற்கோப்பைக்கான 27 வது ஆண்டு ஆக்கி போட்டி நாக் அவுட் முறையில் .நடைபெற்றது. கடந்த ஒரு வாரமாக காலை…

பாதாள சாக்கடை அமைக்கும் பணியினால் குடிநீர் வீண்..,

மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 94வது வார்டான திருநகர் பகுதியான ஜோசப் நகர், தணிகை நகர்,சீனிவாச நகர். மகாலட்சுமி நெசவாளர் காலனியில் கடந்த சில வாரங்களாக பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர்.…

காசி விஸ்வநாதர் கோவிலில் மகா சிவராத்திரி விழா…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் திருக்கோவில் மகா சிவராத்திரி விழா மூன்று நாட்கள் நடைபெற்றது நேற்று முன் தினம் இரவு வைகை ஆற்றில் இருந்து பெட்டி தூக்கி மேளதாளம் முழங்க…

திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் அமைச்சர் மூர்த்தி சிறப்புரை..,

மதுரை வடக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி சார்பாக பொது முகவர்கள் கூட்டம் அலங்காநல்லூர் பாலமேடு ரோட்டில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது கூட்டத்திற்கு சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை தாங்கினார். பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து…

வாழைக்கன்று சிகிச்சைக் குறித்து செயல் விளக்கம்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தில் மதுரை ஒத்தக்கடையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மதுரையை சேர்ந்த இறுதியாண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் மாணவி ஷாஜிதா பானு முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள விவசாயிகளின் வாழைத் தோட்டத்தில் வாழை…

தந்தை மரணத்தில் மர்மம் இருப்பதாக மகன் புகார்..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது தந்தை அகரமுத்து அகர முத்துவின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்த நிலையில் இவர் சோழவந்தான் பசும்பொன் நகரில் பிச்சையம்மாள் என்பவர் வீட்டில் வசித்து வந்துள்ளார். பிச்சையம்மாவுக்கு ரங்கசாமி…

ஶ்ரீ தொட்டிச்சி அம்மன் கோவில் மாசி மகா சிவராத்திரி விழா..,

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைத்தியநாதபுரத்தில் சோழவந்தான் காட்டுநாயக்கன் சமூகத்தாருக்கும் திண்டுக்கல் பங்காளிகளுக்கும் பார்த்தியப்பட்ட அருள்மிகு ஶ்ரீ தொட்டிச்சி அம்மன் கோவில் மாசி மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு தொட்டுச்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது பின்னர் சிறப்பு பூஜைகள்…

பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் கார் பள்ளி பேருந்து மோதி விபத்து..,

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள பர்மா காலனி பேருந்து நிறுத்தத்தில் முன்னாள் சென்ற கார் திடீரென நிறுத்தப்பட்டதால் பின்னால் வந்த பள்ளி பேருந்து காரில் உரசி விபத்துக்குள்ளானது. பள்ளி மாணவர்களை இறக்கிவிட்டு பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து விபத்துக்குள்ளானதால்…