




இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (MSME) மிக முக்கியப் பங்காற்றி வருவதாகவும், அவற்றின் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய MSME துறை அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சி…
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றியம் நரியூத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் கோகில பாண்டியன். இதே பள்ளியில் பணியாற்றிய ஆங்கில பட்டதாரி ஆசிரியை வனிதா, அறிவியல் பட்டதாரி ஆசிரியை ராமலட்சுமி ஆகியோர் கோகில…
வெம்பக்கோட்டை ஒன்றியம் ராமு தேவன்பட்டி, எட்டக்காபட்டி , எதிர் கோட்டை, மடத்துப்பட்டி, பாறைப்பட்டி, பூசாரி நாயக்கன்பட்டி, கோதை நாச்சியார்புரம்,சங்கரபாண்டியபுரம் வெற்றிலை யூரணி, சுற்றுவட்டார பகுதியில் ஆப்பிள் வகை தக்காளி அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வெளியூர், வெளி மாவட்டங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதற்காக…
மார்ச் ஒன்றாம் தேதி மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன் கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்டார் தொடர்ந்து கட்சி…
கோவை மாவட்டம் ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி அன்று பல்வேறு பூஜைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.இது குறித்து பல்வேறு திராவிட கழகம்,கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தை போன்ற கட்சியை சேர்ந்த பலர் பூஜைகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறாகவும், இழிவாக…
கோவை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் வருவாய் துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற…
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கல்லமநாயக்கன்பட்டி எஸ்.எம்.எஸ். கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ், 36 ஆவது பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர.சுகபுத்ரா, பார்வையிட்டார்.
தமிழக முதல்வர் நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில். நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களை தொடங்கியும் வைத்தார். நிகழ்வில் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர். நாகர்கோவிலில் நகராட்சி பூங்காவில். குமரியின் கோமேதகம், தமிழக சட்டமன்ற எதிர் கட்சி…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ வீரமாகாளியம்மன் கோவில் பத்தாம் ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு பூத்தட்டு ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து வைகை ஆற்றில்…
புதுச்சேரியில் மார்ச் 1 ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மாலை 3 மணிக்கு மேல் மதுரை வருகிறார். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, மதுரை விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதில் தமிழ்நாடு –…