




கர்நாடக அமைச்சர் லக்ஷ்மி ஹெப்பால்கர் செய்தியாளர்கள் சந்திப்பு..!
தென்னந்தோப்பு சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அய்யப்பன்..,
ரூ.10 கோடி மதிப்பிலான நகைகள் கொண்டு சென்ற வாகனத்தில் சோதனை..,
திமுக வேட்பாளரை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு..,
திமுக மக்களுக்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை- சசிகலா பேச்சு..,
புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை கிராமத்தில் வடமாடு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் 13 காளைகள் களம் இறங்கின. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகளில் அவிழ்த்து விடப்படும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட மாட்டாது. ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் அவிழ்த்து விடப்படும் ஜல்லிக்கட்டு…
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் ஒன்றியம் நாட்டானி புரசகுடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 100 நாட்களில் 100 சதவீத சாதனை நிகழ்வை மதிப்புமிகு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கூ. அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்து ஆய்வு…
கன்னியாகுமரி கடை வியாபாரிகள் பிரச்சினையை சட்டமன்றத்தில் எடுத்துக் கூறிய என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., அவர்களை அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்.. அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் தம்பித்தங்கம், பொருளாளர் ஜாண் சேவியர் ராஜன்,…
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்சந்தையில் இருந்து பறவை காவடி எடுத்து திருச்செந்தூருக்கு புறப்பட்ட முருக பக்தர்கள் கையில் கட்சி கொடியை கொடுத்து விளம்பரப்படுத்திய த. வெ.க. வினர். த.வெ.கவினரின் இந்த செயல் பக்தர்கள் பலரையும் முகம் சுளிக்க வைத்தது.
கோவையில் இன்று நடைபெறும் குடிமை பணிகள் (குரூப் 2) தேர்வை 103 தேர்வாளர்கள் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குடிமைப் பணிகள் தேர்வு(குரூப்2) இன்று தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது மாவட்டத்திற்கு ஒரு தேர்வு மையம் என்ற அடிப்படையில்…
குமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவிலில் அண்ணா விளையாட்டு திடல் முன் நடைபெற்றது. அரசாணையின்படி அரசு பள்ளி மாணவர்களும், சுயநிதி பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் விதத்தில் 7.5% இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. இந்த…
விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம், கூட்டரங்கத்தில் வைத்து, மதுரை அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி மண்டல பயிற்சி மையத்தின் சார்பில், துணை ஆட்சியர் / இளநிலை நிர்வாக அலுவலர், திரு. எம். ரங்கசாமி தலைமையில், வத்திராயிருப்பு ஊராட்சி…
ஒரு மலைக்கிராமத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் சில சம்பவங்கள் நடைபெறுகிறது. இளம் பெண்கள், காதலர்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இச்சூழ்நிலையில் தொழிலதிபர் ராகவன் மீது போலீசுக்கு சந்தேகம் எழுகிறது. ஆனால் அதற்கான ஆதாரம்…
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் 24-25ம் ஆண்டு மூலதன மானிய திட்டம் மூலம் ரூ.1 கோடி 67 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் தலைவர் அறை, செயல் அலுவலர் அறை, பொறியாளர்கள் அறை,அலுவலக பணியாளர்கள் அறைகள்,…
மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்திலான நீச்சல் அகாடமி சார்பில் புதிய நீச்சல் குளம் திறப்பு விழா நடைபெற்றது மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்திலான புதிய நீச்சல்குளம் திறப்பு விழா நடைபெற்றதுவேலம்மாள்…