












இன்று, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி, கோவில்பட்டியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் மாலை அணிவித்ததுடன் , வடக்குஇலந்தகுளம் கிராமத்தில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவில் பால்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலம்…
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள நாராணாபுரம் மெயின் ரோட்டில் ட்ரான்ஸ்ஃபார்மர் உள்ளது. இந்த டிரான்ஸ்பார்மர்வில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்ததில் மளமளவென எரிய தொடங்கியது. இதனால் பெரும் சேதாரத்தை தவிர்ப்பதற்காக அக்கம் பக்கத்தினர் சிவகாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்…
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை ஜெயந்தி விழாவையொட்டி சோழவந்தான் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை…
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை ஒன்னாவது வார்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு சோழவந்தான் பேரூர் கழகச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார்.வாடிப்பட்டி…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழாவும் 63 வது குருபூஜை விழாவும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கமிஷன் கடை உரிமையாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தலைவர் கே.எஸ்.லச்சம், செயலாளர் சமுத்திர பாண்டி,பொருளாளர் ஜெயவீரன், தலைமையில்…
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 ஆம் ஆண்டு ஜெயந்தி மற்றும் 63 ஆம் ஆண்டு குருபூஜை முன்னிட்டு. தேனி மாவட்டம் பெரியகுளம், ஆண்டிபட்டி கானா விளக்கு போடி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு அதிமுக சார்பாக…
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அஞ்சுகிராமம் பேரூராட்சி 7 ஆவது வார்டு காணிமடம் பகுதியில் அமைந்துள்ள மின் தகன மேடை அமைக்க ரூ1 கோடியே 15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு திறந்து செயல்பட்டு வந்த நிலையில் தற்போது முறையாக…
ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் – II தீர்ப்பு – இந்த ஆண்டு கடந்த 10…
அரியலூர். கட்டுமான பொறியாளர்களுக்கு தனி கவுன்சில் அமைத்து தர வேண்டும் மற்றும் தமிழக முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் ஒற்றை பதிவு முறை யினையும் தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின், உடனடியாக நிறைவேற்ற தர வேண்டி சட்டமன்ற உறுப்பினர் கு . சின்னப்பாவிடம்,…
இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவுருவச் சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி வணங்கினார். இதையடுத்து மதுரையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், ‘விவசாயிகள் நெல் மூட்டைகள் முளைத்த நிலையில் சாலையில் அடுக்கி வைத்திருக்கிறார்கள்.…