




நத்தத்தில் நாம் தமிழர் வேட்பாளருக்கு வாக்கு சேகரித்து சீமான் பிரச்சாரம்..,
நம்பர் ஒன் தொகுதியாக மாற்ற எனக்கு வாய்ப்பு தாருங்கள் ஐ பி செந்தில்குமார் பேச்சு..,
ஒட்டன்சத்திரம் மக்கள் மீது முதல்வருக்கு தனி பாசம்-சக்கரபாணி பேச்சு…
இந்திய துணை தேர்தல் ஆணையர் கோவையில் அதிரடி ஆய்வுக் கூட்டம் !!!
பல்வேறு குடிநீர் திட்டங்கள் நிறைவேற்றப்படும்-ஐ.பெரியசாமி..,
இன்று மதுரை மாவட்டம், எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொறுப்பு தலைமையாசிரியர் போஸ் தலைமையில் மாணவர்களை வாழ்த்துவோம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் மணிக்குமார் வரவேற்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் மதுரை ஸ்டார் குரு சேரிடபிள் பவுண்டேஷன் நிறுவனர் குருசாமி தலைமை விருந்தினராகக் கலந்து…
நாகர்கோவில் பொதுவுடைமை இயக்கம் தலைவர் ஜீவானந்தம் சிலை முன்பில் குமரி மக்களவை உறுப்பினர் விஜய்வசந்த் தலைமையில் மறைந்த நல்லகண்ணுக்குஅஞ்சலி செலுத்தினார்கள். சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமானதோழர் நல்லக்கண்ணு வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார், இதை…
தாம்பரம் மாநகரம் பெருங்களத்தூர் தெற்கு பகுதி 60வது வார்டில் திமுக சார்பில் கழகத் தலைவர் பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் சாதனை விளக்க தெருமுனைக் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பெருங்களத்தூர் தெய்வநகர் 2வது…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூபாய் 17.68 கோடி மதிப்பில் உயர் மட்ட பாலம், சுகாதார வளாகங்கள் குளியலறை, உள்ளிட்ட ஆறு கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தன, இந்த பணிகளானது நிறைவு பெற்ற நிலையில் அதன்…
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இலுப்பூர் பேரூராட்சி, அன்னவாசல் பேரூராட்சி , அன்னவாசல் மேற்கு ஒன்றியம், அன்னவாசல் கிழக்கு ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட அஇஅதிமுக செயல் வீரர்கள் வீராங்கனை ஆலோசனை கூட்டம் இன்று இலுப்பூரில் உள்ள…
‘கேரளம்’ என மாற்றக் கோரி, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம்பெற்றுள்ள அனைத்து மொழிகளிலும் மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ எனத் திருத்தம் செய்யக் கோரிய இந்த முன்மொழிவுக்கு தற்போது…
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனூர் கிராமத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொது கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…
மதுரை மாவட்டம் சோழவந்தானில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மறைந்த தோழர் நல்லகண்ணு திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க தலைவர் ஜோதி ராமலிங்கம் தலைமை வகித்தார். விவசாய சங்க பொருளாளர் காசி சேது செல்வம்…
சோழவந்தான் பேரூராட்சி பேட்டை 1வது வார்டு பகுதியில் புதிய நியாய விலை கடை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோழவந்தான் வெங்கடேசன் எம் எல் ஏ தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். 1வது வார்டு கவுன்சிலர் ஈஸ்வரி…
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மதுரை மாநகர் வடக்குக் கிளை மற்றும் மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளி அறிவியல் களம் இணைந்து நடத்திய தேசிய அறிவியல் தின நிகழ்ச்சி அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மதுரை வடக்கு கிளை செயலாளர்…