• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

Trending

நம்ம ராஜபாளையம் பெயர் பலகை திறப்பு..,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நம்ம ராஜபாளையம் பெயர் பலகை திறப்பு விழா புதன்கிழமை மாலை நடைபெற்றது. ராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்வர் பி‌.எஸ். குமாரசாமி ராஜா பேருந்து நிலையம் என்ற நுழைவுவாயில் இருந்தது. அது…

சோழவந்தான் தனி தொகுதியை திமுகவிடம் கேட்டு பெற காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கோரிக்கை..,

மதுரை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கான குறிப்பிட்ட அளவு வாக்கு வங்கி உள்ள நிலையில் முன்னாள் அமைச்சர் கக்கனுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியில் மதுரை மாவட்டத்தில் இருந்து ஒரு தலித் சட்டமன்ற உறுப்பினர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை என காங்கிரஸ் கட்சியினர் கூறிவரும் நிலையில்…

அருள்மிகு சொர்ண வராகி அம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள்..,

மதுரை அவனியாபுரத்தில் உள்ள சொர்ணவராகி அம்மன் திருக்கோவிலில் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு பால் தயிர் பன்னீர் சந்தனம் பஞ்சகாவியம் இளநீர் உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்களுக்கு சிறப்பு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.…

எஸ்.ஐ.யை வெட்டிய ரவுடி சுட்டுப்பிடிப்பு!!

கோவையில் கல்லூரி மாணவர்களிடையே தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பாலமுருகன் என்பவர் சுட்டுப் பிடித்து உள்ளனர். சூலூர் அருகே பிடிக்க முயன்ற போது எஸ்.ஐ-யை கையில் வெட்டியதால் தற்காப்புக்காக பாலமுருகனை போலீசார் சுட்டதாக தகவல். வலது காலில் குண்டு பாய்ந்த நிலையில் பாலமுருகனை…

கோவை கோனியம்மன் தேர்த்திருவிழா..,

தமிழ்நாடு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பாக பிரம்மாண்ட அன்னதானம் கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா, வெறும் சமய நிகழ்வாக மட்டுமல்லாமல், கோவையின் பன்முகத்தன்மையையும் ஒற்றுமையையும் காட்டும் ஒரு விழாவாகக் ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இந்தத்…

கள்ளக்காதல் விவகாரத்தில் ஹோட்டல் அதிபர் கொலை!!

கோவை சூலூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் ஹோட்டல் அதிபர் கொலை : நான்காவதாக திருமணம் செய்ய இருந்த பெண்ணை அபகரித்ததால் கொன்றதாக கைதான லாரி உரிமையாளர் வாக்குமூலம் !!! 4 – வது திருமணம் செய்ய இருந்த பெண்ணை அபகரித்ததால் ஹோட்டல் அதிபரை…

குடிநீர் இணைப்பிற்கு ₹5,000 லஞ்சம்..,

கோவை கெம்பட்டி காலனியைச் சேர்ந்தவர் வீட்டு உரிமையாளர் ஒருவர் அவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு பெறுவதற்காக கோவை மாநகராட்சி அலுவலகத்தை அணுகினார். இதற்கான அனுமதியை உதவி ஆணையர் வழங்கினார். அதன் பிறகு இந்த குடிநீர் இணைப்பு வழங்குவதற்கான பணியை காந்தி பார்க்கில்…

‘வாக்கு வீரன்’ காத்தாடியை பறக்கவிட்டு அசத்தும் கலைஞர் UMT ராஜா!

​2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவையைச் சேர்ந்த பிரபல குறுந்தொழில் கலைஞர் UMT ராஜா, 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி ‘வாக்கு வீரன்’ என்ற பெயரில் நூதன தேர்தல் விழிப்புணர்வு முயற்சியை மேற்கொண்டுள்ளார். ​தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வாக்காளர்களிடையே…

அரசினர் கலைக்கல்லூரியில் மாவட்ட அளவிலான இளைஞர் பாராளுமன்ற பேச்சுப் போட்டி…

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் சார்பில், அரியலூர் அரசினர் கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் மூலம் “இளைஞர்கள் பாராளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பை உருவாக்குதல்” என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான இளைஞர் பாராளுமன்ற பேச்சுப் போட்டி அரியலூர்…

தனியார் கல்லூரிபேருந்து மீது தாக்குதல் நடத்திய 5 பேர்மீது வழக்குப்பதிவு..,

மதுரை வலையங்குளம் அருகே உள்ள தனியார் கல்லூரி பேருந்து மாணவர்களை ஏற் றிக்கொண்டு வலையபட்டி, ஆலங்குளம் விடத்த குளம் , திருமங்கலம் வழியாக கள்ளிக்குடி வரை செல்லும். இந் நிலையில் இன்று மாலை கல்லூரி பேருந்தினை திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டைய…